தூத்துக்குடியில் புதிய விமான நிலைய விரிவாக்க முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…

தமிழகத்தில் பிரதமர் மோடி இரண்டுநாள் பயணமாக இன்று மாலை துாத்துக்குடி வந்தடைந்தார். துாத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலைய விவாகக்கத்தை இன்று திறந்து வைத்தார்.
முன்னதாக துாத்துக்குடி வந்த பிரதமரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி , மத்திய அமைச்சர் எல். முருகன், தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும்பஜக நிர்வாகிகள் விமானநிலையத்தில் வரவேற்றனர்.

கம்போடிய இராணுவ இலக்குகள் மீது தாய்லாந்து வான்வழித் தாக்குதல்..

வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ( EPFO) வேலைவாய்ப்பு…

Recent Posts