வடகிழக்கு பருவமழை அக்.16 நாளைதொடக்கம் :26 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை…

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் நாளை (அக்.16) தொடங்கும் நிலையில், சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக…

வடகிழக்கு பருவமழைக்கு தமிழகத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி முதல்வர் ஆலோசனை…

வடகிழக்கு பருவமழைக்கு தமிழகத்தில் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை…

3 வாரங்களில் வடகிழக்கு பருவமழை : வானிலை ஆய்வு மையம் தகவல்..

அடுத்த 24 மணி நேரத்தில் உள் மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம்,…

Recent Posts