தமிழகத்தில் திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை (டிச.9) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில்…
Tag: nadappu news
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழ்நாட்டில் ஜன.9, 10-ல் கனமழைக்கு வாய்ப்பு..
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்தது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடைய உள்ளது. இதனால், கடலோர தமிழ்நாட்டில் அநேக இடங்களில் ஜன.9,…
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்…
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 2.23 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் ரொக்கம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலந்தூரில்…
நெல்லை ஆயன் குளம் அதியக்கிணறு…
திருநெல்வேலி(நெல்லை) மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளத்தில் இருக்கும் அதிசயக் கிணறு, விநாடிக்குச் சுமார் 2,831 லிட்டர் (100 கன அடி) தண்ணீரை உள்வாங்கும் அபார திறன்…
ரஷ்ய அதிபர் புட்டின் டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார் …
டெல்லியில் 23வது இந்திய ரஷ்ய ஆண்டு மாநாடு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர்புட்டின் இந்தியா வருகை தர…
கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்….
சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் இன்று காலமானார். அவருக்கு வயது 92. ஈரோடு தமிழன்பனின் மறைவுக்கு தலைவர்களும், எழுத்தாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.…
எளிய மக்களின் வலியை சினிமாவாக எடுத்த பிரபல திரைப்பட இயக்குநர் வி.சேகர் காலமானார்…
எளிய மக்களின் வலியை அப்பட்டமா சினிமாவில் பதிவு செய்த திரைப்பட இயக்குநர் வி.சேகர் உடல்நல பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 73. கடந்த பத்து நாட்களுக்கு மேலாக…
UPSC முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு : சாதனை புரிந்த ’நான் முதல்வன்’ திட்ட மாணவர்கள்..
இந்திய குடியுரிமை பணிகளுக்கான UPSC முதன்மைத் தேர்வில், தமிழ்நாடு அரசுப் பயிற்சி மையங்களில் பயின்ற 87 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற UPSC முதன்மை தேர்வு…
2026ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு..
2026ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 24 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவித்துள்ளது.
“வாக்குத் திருட்டு என்ற நிலையை தமிழ்நாட்டில் நடக்க விடக்கூடாது”: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்…
செங்குன்றம் பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் இரா.ஏ.பாபு இல்லத் திருமண விழாவில் தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையாற்றினார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று…
