காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.இந்தியாவின் அரசியல் கட்சிகளில் மிக பெரிய செல்வாக்கு பெற்ற…
Tag: nadappu.com
இந்தியாவில் ஒரே நாளில் 64,500 பேருக்கு கரோனா தொற்று …
இந்தியாவில் கடந்த 15 நாட்களாக நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாட்டில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 27,67,273 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24…
நீட் தேர்வு செப்.13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்…
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு செப்.13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார். ஜே.இ.இ. முதன்மை தேர்வுகள் செப். 1 முதல் 6-ம்…
கொரோனா முன்னெச்சரிக்கை: தமிழகம் முழுவதும் வரும் 31-ம் தேதி வரை நகைக் கடைகள் மூடல்
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் 31-ம் தேதி வரை நகைக் கடைகள் மூடப்படும் என்று நகை வணிகர் சங்க தலைவர் ஜெயந்த்லால் சலானி தெரிவித்துள்ளார்.…
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்., துணை முதல்வர் பதவி, காங்., சபாநாயகர் பதவி?..
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவியும், காங்கிரஸுக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனை – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் ஆகிய…
டிடிவி தினகரன் வீட்டில், கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு : ஓட்டுனர் காயம்..
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரனின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். சென்னை அடையாற்றில் டிடிவி தினகரனின் வீடு…
8 வழிச்சாலைக்கு நிலம்கையகப்படுத்தல் வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..
சென்னை-சேலம் இடையேயான 8 வழிச்சாலைக்கு நிலம்கையகப்படுத்தல் தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தர்ராஜன் வழக்கு தொடர்ந்தார்.…
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை..
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது விதிமுறைகளை மீறி ஐஎன்எக்ஸ்…
நிர்மலாதேவி விவகாரம் : பேராசிரியர் முருகனுக்கு 5 நாள் சிபிசிஐடி காவல்..
நிர்மலாதேவி வழக்கில் பேராசிரியர் முருகன் அன்னையில் கைது செய்யப்பட்டார்.. இந்நிலையில் அவரை 10 நாட்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. 5 நாட்கள் சிபிசிஐடி காவலில்…
கலகலப்பு 2 : திரை விமர்சனம்..
கலகலப்பு 2 : திரை விமர்சனம்.. தமிழ் சினிமா மாஸ், கிளாஸ் என பல தளங்களில் பயணிக்கின்றது. இதில் தன் சோகம், ப்ரெஷர் என அனைத்தும் மறந்து…