முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்., பொது செயலாளர் கே.சி வேணுகோபால் சந்திப்பு…

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆழ்வார் பேட்டையில் உள்ள முதல்வர் இல்லத்தில் சந்தித்தார். திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு…

‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன் திருவுருவச் சிலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் திருவுருவச் சிலை, கலைவாணர் அரங்க வளாகத்தில் ரூ.50 இலட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு, மாற்றி நிறுவப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால்…

மறைந்த ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலத்தில் விடப்படும்: வருமான வரித்துறை உயர்நீதிமன்றத்தில் தகவல்..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகள் நிலுவை வருமான வரி 2026 ஜனவரி வரை ரூ.917 கோடி பாக்கியை வட்டியுடன் செலுத்தாவிட்டால் ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம் விடப்படும்…

பாராளுமன்றத்தில் பிரதமரை தாக்க திட்டம் :சபாநாயகர் குற்றச்சாட்டு..

பிரதமர் மோடியை பாராளுமன்றத்தில் எதிர்கட்சியினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வந்ததாக சபாநாயகர் குற்றம்சாட்டினார். இதனால் பிரதமரை அவைக்கு வரவேண்டாம் என்று கூறியதாக தெரிவித்தார்.நேற்று மக்களவையில் காங்கிரஸ்…

அண்ணாவின் நினைவுநாள்: நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை ..

பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு நாளை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் அமைதிப் பேரணிகள் நடைபெற்று வருகின்றன. தி.மு.க தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்: வி.கே.சசிகலா அறிவிப்பு..

மறைந்த முதல்வரும் அதிமுக செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா அவரின் மறைவிற்குப் பிறகு அதிமுக பொது செயலாளர் ஆனார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு…

‘நியோமேக்ஸ்’ மோசடி: சொத்துகளை ஏலம் விட உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..

நியோமேக்ஸ் மோசடி வழக்கில், முதலில் கட்டிடங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை பொது ஏலம் விடுவதற்கு உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.…

டபுள் எஞ்சின் எனும் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி..

பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது.ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, தமிழ்நாட்டை பற்றியும் தமிழர்களை பற்றியும் பெருமையாக பேசுவார்.…

தமிழ்நாடு இப்போது மாற்றத்துக்கு தயாராகிவிட்டது :மதுராந்தகம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு..

தமிழ்நாடு இப்போது மாற்றத்துக்கு தயாராகிவிட்டது என மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக்கூட்டப் பரப்புரையில் பிரதமர் மோடி பேசினார்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல்…

புதிய அஞ்சலக விதிமுறைகளை கைவிட வேண்டும் : மக்களவை உறுப்பினர்.சு.வெங்கடேசன் கடிதம்..

புதிய அஞ்சலக விதிமுறைகளை கைவிட வேண்டும் என ஒன்றிய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா எம். சிந்தியாவுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.அஞ்சலக…

Recent Posts