வடகிழக்கு பருவமழை அக்.16 நாளைதொடக்கம் :26 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை…

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் நாளை (அக்.16) தொடங்கும் நிலையில், சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக…

தமிழகம்,புதுவையில் நாளை மறுநாள் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை..

தமிழகம்,புதுவையில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்குகிறது என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.தமிழகம்,புதுவையில்வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்குகிறது…

வடகிழக்கு பருவமழை அக்., 20-ம் தேதி தொடங்க வாய்ப்பு :வானிலை ஆய்வு மையம் தகவல்..

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த ஆண்டுகளை…

வடகிழக்கு பருவமழை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை..

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை…

தமிழகம்,புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது:சென்னை வானிலை மையம்..

நாடுமுழுவதும் தென்மேற்கு பருவமழை விடைபெற்றதை தொடர்ந்து தமிழகம்,புதுச்சேரி, கேரளா, தென் ஆந்திரா, கர்நாடக பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியதாக சென்னை வானிலை நிலைய அதிகாரி பாலசந்திரன்…

தமிழகம்,புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது : சென்னை வானிலை மையம்..

தமிழகம்,புதுவையில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமைழையின் போது ஆண்டின் சராசரி மழை அளவில் தமிழகம் 60% மழையை…

தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை : வானிலை ஆய்வுமையம்

சென்னை வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அக்டோபர் முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் தமிழகம்…

வடகிழக்கு பருவமழை தொடங்கியது !. : கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ..

தமிழகம், புதுவை, கேரளா, கர்நாடகா, தெற்கு ஆந்திரா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பரவலாக மழை கேரளாவில்…

தமிழகத்தில் இன்று முதல் 18-ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்..

தமிழகத்தில் இன்று முதல் 18-ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான…

தமிழகத்தில் 17-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை : வானிலை மைய இயக்குனர் தகவல்

தமிழகத்தில் 17-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது என வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் தகவல் அளித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த…

Recent Posts