துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்..

துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் “தமிழ்நாடு அரங்கு” உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரங்கில் 31-ந்தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.துபாயில் கடந்த ஆண்டு…

விருதுநகர் பந்தல்குடியில் ராம்கோ சுற்றுச்சுழல் பூங்கா : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் ..

விருதுநகர் பந்தல்குடியில் ரூ.5.20 கோடி மதிப்பிலான ராம்கோ சுற்றுச்சுழல் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.ராம்கோ சிமின்ட்ஸ் நிறுவனத்தால் 72 ஏக்கரில் பந்தல்குடியில் இந்த சுற்றுச்சுழல் பூங்கா…

தமிழக கோயில்களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…

தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள கோயில்களின் நிகழ்வுகளை சிசிடிவி மூலம் கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்த கட்டுப்பாட்டு அறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின்…

பொங்கல் விழாவைத் தமிழர் திருநாளாக அடையாளப்படுத்தியதில் திராவிட இயக்கத்திற்குப் பெரும் பங்கு உண்டு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..

பொங்கல் விழாவைத் தமிழர் திருநாளாக அடையாளப்படுத்தியதில் திராவிட இயக்கத்திற்குப் பெரும் பங்கு உண்டு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுகவினருக்கும்,…

“தமிழால் இணைவோம்” : அயலகத் தமிழர் நாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..

அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன்…

மதுரையில் பிரமாண்டமாக கலைஞர் நினைவு நூலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்….

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் தமிழகத்தில் இரண்டாவது பெரிய நூலகkாக அமைக்கப்படவுள்ள கலைஞர் நினைவு நூலகத்திற்கு மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக…

நீட் விவகாரம்: நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம்: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

நீட் விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ‘எல்லார்க்கும் எல்லாம் என்ற திசை நோக்கி நகரட்டும்…

அரசு ஊழியர்கள் தான் அரசாங்கம், அவர்கள் இல்லை என்றால் அரசாங்கமே இல்லை; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..

அரசு ஊழியர்கள் தான் அரசாங்கம், அவர்கள் இல்லை என்றால் அரசாங்கமே இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ம் மாநில மாநாட்டில் முதல்வர்…

முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை..

நீலகிரி மாவட்டம் குன்னுார் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். நீலகிரி மாவட்டம், குன்னூர்…

தமிழக இளைஞர்கள் கூர்மையான அறிவுத்திறன் கொண்டவர்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..

தகவல் தொழில்நுட்பத்தில் உலக அளவில், தமிழ்நாடு கவனத்தை ஈர்த்து வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கிண்டியில் நடைபெற்ற கருத்தரங்கில் கூறியுள்ளார்.தமிழக இளைஞர்கள் கூர்மையான அறிவுத்திறன் உடையவர்கள்…

Recent Posts