அண்ணாமலையார் திருக்கோவில் ஆறு கால பூஜையும், பௌர்ணமி சிறப்பு பூஜையும் சிறப்பாக நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக…
Tag: திருவண்ணாமலை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலையில் மகா தீபம்..
நினைத்தாலே முக்தியளிக்கும் தலமும் பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் இன்று சரியாக மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபம் ஏற்றுவதற்காக…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் மகாகார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர்-1ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..
பஞ்ச பூதங்களில்அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் மகாகார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர்-1ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் டிசம்பர் 10-ம் தேதி மகாதீபம்…
வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை: கோடை வெப்பம் தணிந்து மக்கள் ஆறுதல்
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கோடையின் வெப்பத்தை தணிக்கும் வகையில் மழை பெய்துள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சுற்று வட்டாரங்களில் இன்று பிற்பகலில் பலத்த காற்றுடன் மழை…
திருவண்ணாமலையில் நாளை மகா தீபத்திருவிழா : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலையில் மகா தீபத்திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.…
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது..
பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. காலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோயில்…
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..
பஞ்ச பூதத் தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை அருணாச்சேலஸ்வரர் கோயிலில், கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில், திரு கார்த்திகை தீப திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதற்காக…
8 வழிச்சாலைக்கு எதிராக வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பியதாக திருவண்ணாமலையில் 3 பேர் கைது..
திருவண்ணாமலையில் 8 வழி பசுமைசாலைக்கு எதிராக வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாளை போராட்டம் என வாட்ஸ்அப்பில் பதிவு செய்து அனுப்பிய விஜயகுமார்,…
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்ட்ராய்டு செயலி திருவண்ணாமலை மாவட்டத்தில் அறிமுகம்
தமிழகத்தில் முதல் முறையாக பள்ளிக் கல்வித் துறை சார்பில், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்காக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஆண்ட்ராய்டு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயலியின் அனைத்து பதிவுகள், தரவுகள்…
