விவசாயிகளுக்கு ஆதரவாக டிச.,5ல் தமிழகத்தில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் : திமுக அறிவிப்பு..

“குறைந்தபட்ச ஆதார விலை” என்ற சொற்றொடரே இல்லாத வேளாண் சட்டங்களை, நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளுக்கு விரோதமாக விவாதமே இன்றி அவசரம் அவசரமாக ஏன் நிறைவேற்றுகிறீர்கள்? தி.மு.க. மாவட்டக்…

7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி ஆளுநர் மாளிகை முன் வரும் 24-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்…

7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி ஆளுநர் மாளிகை முன் வரும் 24-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது…

2021 தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு: திமுக அறிவிப்பு..

வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க குழுவை அறிவித்துள்ளது. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் டி.ஆர் பாலு,சுப்புலட்சுமி…

நீங்கள் அறிவித்த பிசிஆர் கிட் எண்ணிக்கையில் குழப்பம் ஏன்?: முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி..

“மூன்றே நாளில் கரோனா ஒழிந்துவிடும், என்று ஏப்ரல் 16-ம் நாள் உத்தரவாதம் கொடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில், ஐந்தாவது முறையாக ஜூன் 30-ம் தேதி வரை…

“அச்சு ஊடகங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண தி.மு.க துணைநிற்கும்” – மு.க.ஸ்டாலின் ..

அச்சு ஊடகங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக பிரதமரிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு, தி.மு.கழகம் துணை நிற்கும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். கொரோனாவால் செய்தித்தாள்…

மார்ச்-29 திமுக பொதுக்குழுக் கூட்டம்..

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் திமுக பொதுக்குழுக் கூட்டம் 29-03-2020 அன்று காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் எனது தலைமையில் நடைபெறும்.எனத் தெரிவித்துள்ளார்.…

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் கையெழுத்து இயக்கம்: சென்னையில் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூரில் இன்று தொடங்கி வைத்தார். படிவத்தில் முதல் கையெழுத்தைப் பதிவு செய்த ஸ்டாலின், தொடர்ந்து…

திமுக முதன்மைச் செயலராக கே.என்.நேரு நியமனம்..

திமுக முதன்மை செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டார். டி.ஆர்.பாலு நாடாளுமன்றக் குழுத்தலைவராக பொறுப்பு வகிப்பதால், அவருக்கு…

நாங்குநேரி இடைத்தேர்தல் : பண விவகாரத்தில் இரு தரப்பு மீது வழக்கு..

நாங்குநேரி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ய வைத்திருந்ததாக திமுகவினர்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவணக்குமார் உட்பட 7 திமுகவினர் மீது…

இந்தி திணிப்புக்கு எதிராக திமுக நடத்தும் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின் அறிவிப்பு

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக நடத்தும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. செப்.20-ம் தேதி திமுக சார்பில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் குறித்து ஆளுநர் என்னிடம் பேசினார்.…

Recent Posts