பீகாரிகள் தமிழ்நாட்டில் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று பிரதமர் மோடி பேசியிருப்பது – அபாண்டமானது; பொறுப்பான பதவியில் இருப்போர் பேசக்கூடாதது. பீகாரில் தேர்தல் நடக்கும் நேரத்தில், அங்கு நிலவும் வேலையில்லாத்…
Tag: தமிழகம்
சுகுணா சிக்கன் நிறுவனங்களில் 7 மணி நேரமாக வருமானவரித்துறையினர் தொடர் சோதனை..
பிராய்லர் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் பிரபல சுகுணா சிக்கன் நிறுவனங்களில் கடந்த 7 மணி நேரமாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.கோவையை தலைமையிடமாகக் கொண்ட சுகுணா…
தரவு இல்லாமல் பொதுவாக மனு தாக்கல் செய்யக் கூடாது: மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..
சரியான தரவுகள் இல்லாமல் பொதுவாக மனு தாக்கல் செய்யக் கூடாது: மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழைநீர் வடிகால் பணிக்கு உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றாவிடில் காவல்…
சென்னையில் 50 இடங்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் …
சென்னையில் 50 இடங்களில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.சென்னையில் தானியங்கி இயந்திரம் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை கிண்டியில் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் புதிய ஆராய்ச்சி, மேம்பாட்டு மையம் :அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்…
சென்னை கிண்டியில் அமைந்துள்ள மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் புதிய ஆராய்ச்சி, மேம்பாட்டு மையத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.சென்னை வர்த்தக மையத்தில் நடக்கும் விழாவில் காணொலி…
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 214 புதிய பேருந்துகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிடமாடல் அரசு பொறுப்பேற்று நான்காண்டுகள் நிறைவடைந்து, ஐந்தாம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு…
வள்ளல் அழகப்பரின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்: மாங்குடி எம்எல்ஏ கோரிக்கை..
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வள்ளல் அழகப்பரின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் காரைக்குடி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் மாங்குடி கோரிக்கை வைத்தார்.வள்ளல் அழகப்பரின் பிறந்தநாள் விழாவை…
இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…
இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன் அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியட்டுள்ள செய்தியில்:இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த…
சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது..
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறை தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி மற்றும் ஏராளமான மாமக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
சம்பல் பகுதிக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் வன்முறை நடந்த சம்பல் பகுதிக்கு செல்ல முயன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மாநில காவல்துறையினரால் தடுத்து நிறுத்தம் செய்யப்பட்டனர்.…
