தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பின்னோக்கி போய்க் கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவை வளாகத்தில் பேட்டி அளித்துள்ளார். வேலை இல்லாத திண்டாட்டத்தைப் போக்குவது குறித்து…
Tag: மு.க.ஸ்டாலின்
போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் : ஸ்டாலின்.. ..
“அனைத்துப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்க நிர்வாகிகளுடனும் முதலமைச்சர் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கும் – பொதுமக்களுக்கும் மேலும் பாதிப்பு ஏற்படாத வகையில் சுமூகமான தீர்வை காண வேண்டும்”…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பிறந்தநாள்: மு.க ஸ்டாலின் வாழ்த்து,,,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு மு.க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக நீதியை நிலைநாட்டவும், மதச்சார்பற்ற ஆட்சி அமையவும், நல்லகண்ணு தொடர்ந்து குரல்…
திமுகவுக்கு தினகரன்கள் பொருட்டா?: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தோற்றுப் போனதற்காக பொதுவெளியைச் சார்ந்த யாரும் கவலை கொண்டதாக தெரியவில்ல.. திமுகவின் தோல்வி தான் அவர்களை அதிர்ச்சிக்கும்,கவலைக்கும் உள்ளாக்கி இருக்கிறது.…
மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்…
ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வியால் பின்னடைவு இல்லை எனத் தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், உறுதியுடன் பயணிக்க வருமாறு தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள…
தோற்றது திமுக அல்ல, தேர்தல் ஆணையம்!: மு.க.ஸ்டாலின்
ஆர்கே நகர் தேர்தல் முடிவுகள் குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: 1967 பொதுத்தேர்தலில் அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் தி.மு.க மாபெரும் வெற்றி…
பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்..
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- “மத்திய அரசு பணிகளில் மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி அறிவிக்கப்பட்ட 27 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக…
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அலுவலரை மாற்ற வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்..
இடைத்தேர்தல் நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்ற வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் ஆளும் கட்சியின்…
ஜெயலலிதா எனும் அவர்…! : செம்பரிதி
“ஜெயலலிதா எனும் நான்…” என்ற அந்தக் குரல், ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சியின் மீது நம்பிக்கையும், பிடிப்பும் கொண்ட எவருக்கும், புளகாங்கிதத்தையோ, உற்சாகத்தையோ தரக் கூடியது அல்ல. மாறாக,…
புயலைப் புயலென்று சொல்லி இருக்கலாமே: கதறுது குமரி!
ஒக்கி புயலால் கடுமையாக சூறையாடப்பட்டு 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், குமரி மாவட்டம் அதில் இருந்து இதுவரை மீளவில்லை. இந்த நிலையில், காணாமல் போன மீனவர்கள் எத்தனை…
