கல்லணையிலிருந்து டெல்டா விவசாயத்திற்கு தண்ணீர் திறந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

காவிரி பாசன விவசாயிகளுக்கு குறுவை,சம்பா,தாளடி சாகுபடிக்கு அண்மையில் மேட்டுர் அணையிலிருந்து தணணீர் திறந்தார்.இன்று தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், கல்லணையிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகளின் கேரிக்கைப் படி…

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: 95.03% மாணவர்கள் தேர்ச்சி இந்தாண்டும் மாணவிகளே அதிக தேர்ச்சி..

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே 8) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். அதில், மொத்தம் 95.03% மாணவ,…

மக்களின் நம்பிக்கையை உறுதிசெய்ய கடும் உழைப்பு தேவை: திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை..

6-வது முறையாக திமுக பதவியேற்று 4-ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ‘திமுகவை வீழ்த்த முடியாதா என தொடர் தோல்வியின் ஆற்றாமையில் எதிர்க்கட்சியினர் தவிக்கின்றனர். மக்கள் நம் மீது வைத்துள்ள…

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படம் ஆக., 14ம் தேதி வெளியீடு: படக்குழு அறிவிப்பு…

ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படம்.ரஜினிகாந்த் 1975 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி முதல்படமான அபூர்வ ராகங்கள்…

ராகுலுக்கு அவதுாறு வழக்கில் ரூ.200 அபராதம்: நீதிமன்றம் உத்தரவு..

கடந்த 2022ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில், ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், இந்து மகாசபையின்…

செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் 15-வது ஆண்டு விழா : டாக்டர்.J. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பங்கேற்பு…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மானகிரில் அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளி 15வது ஆண்டு விழா மானகிரியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முதன்மை விருந்தினராக டாக்டர்.J. ராதாகிருஷ்ணன்…

காரைக்குடியில் தவேக கட்சியில் NAM சித்திக்,முரளி தலைமையில் 150 பேர் இணைந்தனர்…

காரைக்குடியில் தவேக கட்சியில் NAM சித்திக்,முரளி தலைமையில் 150 பேர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் உள்ள 6xparty hall ல்…

சம்பல் பகுதிக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்…

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் வன்முறை நடந்த சம்பல் பகுதிக்கு செல்ல முயன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மாநில காவல்துறையினரால் தடுத்து நிறுத்தம் செய்யப்பட்டனர்.…

பிரதமர் மோடி 3-வது முறையாக மக்களவை உறுப்பினராக பதவியேற்பு..

18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் பவிரதமர் மோடி 3-வது முறையாக முதல் எம்.பி.யாக ப பதவியேற்றுக் கொண்டார். பிரதமர் மோடிக்கு தற்காலிக சபாநாயகர் மஹ்தாப் பிரதமர் மோடிக்கு…

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது பாரத் ஸ்டேட் வங்கி…

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. செவ்வாய்க்கிழமை அன்று தேர்தல் ஆணையத்தின் வேலை நேரம்…

Recent Posts