Homeசெய்திகள்ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுக்கவேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு… Posted in scroller slider top news செய்திகள் தமிழகம் ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுக்கவேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு… Posted on June 23, 2023June 23, 2023 ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகளை நடத்துவது பற்றி ஆட்சியர்களே முடிவெடுக்கவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.சிவகங்கை திட்டக்கோட்டை கிராமத்தில் வடமாடு மஞ்சு விரட்டு நடத்துவது பற்றி ஆட்சியர் பரிசீலிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. சங்கர் கணேஷ் என்பவரது வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.
1 Posted in Uncategorized 2026 சட்டப்பேரவைத் தேர்தல் :தவெகவில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்.. Post Date 2 days ago
2 Posted in scroller திமுக இளைஞரணி மாநாட்டால்“எதிர்க்கட்சிகளுக்கு தூக்கம் போய்விட்டது” : மு.க.ஸ்டாலின் பெருமிதம்… Post Date 2 days ago
3 Posted in scroller பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பயங்கர குண்டுவெடிப்பு 69 பேர் உயிரிழப்பு.. Post Date 2 days ago
4 Posted in scroller ‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன் திருவுருவச் சிலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.. Post Date 3 days ago
5 Posted in scroller மறைந்த ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலத்தில் விடப்படும்: வருமான வரித்துறை உயர்நீதிமன்றத்தில் தகவல்.. Post Date 3 days ago
6 Posted in scroller பாராளுமன்றத்தில் பிரதமரை தாக்க திட்டம் :சபாநாயகர் குற்றச்சாட்டு.. Post Date 3 days ago
8 Posted in scroller 2026 சட்டப்பேரவைத் தேர்தல்: அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு.. Post Date 4 days ago
9 Posted in scroller எங்களுக்கு எங்குமே நீதி கிடைப்பதில்லை’ : எஸ்ஐஆர் வழக்கில் உச்ச நீதிமன்றத்திடம் மம்தா வாதம்.. Post Date 4 days ago
10 Posted in scroller துணைவேந்தர்கள் நியமனம் :உயர்நீதிமன்ற தடை உத்தரவு :உச்சநீதிமன்றம் ரத்து.. Post Date 4 days ago