தமிழகத்தில் மீண்டும் சட்டமேலவை : அடுத்த கூட்டத்தொடரில் மசோதா தாக்கல்..

தமிழகத்தில் சட்டமேலவையை கொண்டு வருவதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யும்போது அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தாலும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் 1986-ம் ஆண்டு…

தடையை மீறி லக்கிம்பூர் புறப்பட்டார் ராகுல் காந்தி..

அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூருக்கு புறப்பட்டார். ராகுல் காந்திஉத்தரப் பிரதேச மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட லக்கிம்பூருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்…

உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையைப் பெட்ரோல் விலை நீக்கிவிட்டது: ப.சிதம்பரம் கிண்டல்..

உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையைப் பெட்ரோல் விலை நீக்கிவிட்டது என முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்டரில் கிண்டல் செய்துள்ளார்.அவரது டிவிட்…

காரைக்குடி தொகுதி: 8 வது சுற்று காங்.,வேட்பாளர் மாங்குடி தொடர்ந்து முன்னிலை,..

காரைக்குடி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி தொடர்ந்து 8 வது சுற்றில் 10681 வாக்குகள் முன்னிலை பெற்று வெறிறி முத்தில் உள்ளார். பாஜக…

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கார் விபத்து …

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மசூதனன் ரெட்டி வாக்கு எண்ணிக்கை மையத்தைப் பார்வையிட சிவகங்கையிலிருந்து காளையார்கோயில் வழியாக காரைக்குடி சென்ற போது காளாக்கண்மாய் அருகே வந்த ஆட்சியர் கார்…

“அர்னாபின் ‘ரிபப்ளிக்’ சேனலுக்கு தடை விதிக்க வேண்டும்” : இந்திய செய்தி ஒளிபரப்பு கூட்டமைப்பு…

ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி மீது புகார் எழுந்துள்ள நிலையில், ரிபப்ளிக் தொலைக்காட்சி சேனலை இந்திய ஒளிபரப்பு அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என செய்தி ஒளிபரப்பு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.…

2021 சிங்கப்பூர் தைப்பூசத் திருவிழா : காவடிகள், ஊர்வலம் செல்லத் தடை..

முதன் முறையாகக் காவடிகள் இல்லாமல், ஊர்வலம் இல்லாமல் அடுத்த ஆண்டின் தைப்பூசத் திருவிழா நடைபெறவுள்ளது.கொவிட்-19 நோய்த்தொற்று அபாயம் இன்னும் முற்றிலுமாக தீராத பட்சத்தில் அதிகக் கட்டுப்பாடுகளுடன் ஸ்ரீ…

பெங்களூரு – ஓசூர் இடையே முதல்முறையாக மின்சார ரயில் சேவை தொடக்கம்..

ஓசூர் – பெங்களூரு இடையே ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதைத் தொடர்ந்து தென்மேற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு…

தமிழகத்தில் தளர்வுகளுடன் பொது ஊரடங்கு டிச.31 வரை நீட்டிப்பு …

தமிழகத்தில் கரோனா தொற்றால் விதிக்கப்பட்ட பொது ஊரடங்கு சில தளர்வுகளுடன் டிசம்பர் 31-ந்தேதி வரை நீட்டிப்பு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி வரும் டிசம்பர் 7ஆம்…

பிகார் தேர்தல் தொடர்பான முறைகேட்டுப் புகார்கள் அதிர்ச்சியளிக்கின்றன: ஸ்டாலின் …

பிகார் தேர்தல் தொடர்பான முறைகேட்டுப் புகார்கள் அதிர்ச்சியளிக்கின்றன; தலையீடுகளின்றி நியாயமான, நடுநிலையான, சுதந்திரமான முறையில் நடத்தப்படும் தேர்தலால் மட்டுமே ஜனநாயகத்தின் எதிர்காலம் உறுதிப்படுத்தப்படும் என்று திமுக தலைவர்…

Recent Posts