வங்க கடலில் தென் கிழக்கே அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக டெல்டா உள்ளிட்ட 16 மாவட்டங்களில் நாளை (நவ.23) கனமழை…
Category: Uncategorized
குருப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது :டிஎன்பிஎஸ்சி ..
கடந்த ஜூலை 12ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியானது. கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் உட்பட 3,935 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது.…
கர்நாடகாவின் தர்மஸ்தலா கோயிலில் நடந்த பாலியல் கொலைகள் : முன்னாள் ஊழியர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்….
கர்நாடகா மாநிலம் தட்சின கன்னட மாவட்டம், தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா கோவில் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் ரீதியில் வன்கொடுமை செய்யப்பட்டுக்…
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் படித்த அரசுப்பள்ளி மாணவர் இஸ்ரோவிற்கு தேர்வு..
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கும் வகையில் ‘நான் முதல்வன் திட்டத்தை கொண்டுவந்தார். இந்த திட்டத்தின்கீழ் ‘பயின்ற ஏராளமான மாணவர்கள் மாநில அளவில்…
டிகிரி முடித்தவரா நீங்கள்… :அரசுடமையான வங்கிகளில் 6125 பணியிடங்கள்..
அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் அதிகாரி பணிக்காண(Probationary Officers, Specialist Officers) தேர்வுக்கு விண்ணப்பங்களை IBPS வங்கிப் பணியாளர் தேர்வாணையம் வரவேற்கிறது.85 ஆயிரம் வரை ஊதியம் கொண்ட வங்கி வேலை…
ஆக்சியம் 4 விண்வெளிப் பயணம்: இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா குழுவுடன் வெற்றிகரமாக தொடங்கியது ..
இந்திய விண்வெளி வீரரான கேப்டன் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேரை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அழைத்து செல்லும் ஆக்சியம்-4 திட்டம் வெற்றிகரமாக தொடங்கியது. இந்திய நேரப்படி…
மராட்டியத்தை தொடர்ந்து பீகாரில் தேர்தல் மோசடி செய்யவுள்ள பாஜக ராகுல் குற்றச்சாட்டு…
இந்தாண்டு இறுதியில் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள இநிலையில், கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பல்வேறு மோசடிகளை பாஜக அரங்கேற்றி…
தமிழ்நாடு காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு..
தமிழ்நாடு காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளனர். தகுதி உள்ளவர்கள் தமிழ்நாடு காவல்துறை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
நடிகர் அஜித்குமாருக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது அறிவிப்பு…
நடிகர் அஜித்குமாருக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை ஒன்றிய அரச அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு…
திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இலவச தரிசன டிக்கெட் வாங்கும் போது நேர்ந்த சோகம் உயிரிழந்தவர்களில் ஒருவர் சேலத்தைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
