அன்று கிழக்கிந்திய கம்பெனி… ஆபத்பாந்தவர்களாக காந்தி, போஸ். இன்று சாம்சங், நோக்கியா, ஆப்பிள் வோடஃபோன்,…
Category: சிறப்புப் பகுதி
Special Section
ஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்
அதிக எடையின் (Over Weight) அடுத்த நிலைதான் உடல் பருமன் (Obesity). பேன்ட் திடீர்னு டைட் ஆயிடுச்சா, இரண்டு மாடி ஏறினா மூச்சு முட்டுதா, அப்ப…
விரவிப்பரவும் நாதவெளி: கவிஞர் ரவிசுப்பிரமணியன்
செவ்வரக்கு மேகங்கள் ஓளி மறைத்துவிளையாட மதிற்சுவர் பிளந்த அரசமரத்தில் பறவைகள் ஒசையின்றி அமர்ந்திருக்க கற்கோபுர சிலைகள் பார்க்க மெலிதாய் ஓதுவார் குரல் ஒலிக்க பிரகார மண்டபத்திலிருந்து விரவிப்…
அ.ராமசாமியின் நாவல் எனும் பெருங்களம்: எழுத்தாளர் இமையம்
ஒருவர் நாவலைப் படிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் நிச்சயம் ஓரளவு பயிற்சியும், அறிவும் வேண்டும். சாதாரண வாசகன் ஒரு நாவலைப் படிப்பதற்கும், தொடர்ந்து நாவல்களைப் படிக்கிற, விமர்சகனாக இருக்கிற ஒருவர்…
ரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா? நொல்ல எண்ணெயா?: கி.கோபிநாத்
உலகமயமாக்கலுக்குப் பின்னர் சுமார் 25 ஆண்டுகளாக கனோலா, வெஜிடபிள், சோயா, சேஃப்பிளவர், சன்ஃபிளவர், கார்ன், பாமாயில் என வரிசைகட்டி சந்தைபடுத்தப்படுகிறது ரீஃபைண்டு ஆயில் எனும் இதுபோன்ற…
தாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்
தாய்ப்பால்… இந்தச் சொல்லை உச்சரிக்கும்போதே தாய்மையின் மகத்துவத்தை உணர முடியும். சத்துகள் குவிந்து கிடக்கும் தாய்ப்பாலை நாம் அமுதம் என்கிறோம், மேற்கத்திய நாடுகள் Liquid Gold என்கின்றன.…
வள்ளுவர் கோட்டத்து தேரும் எதிரேயுள்ள பனைமரங்களும்: ஷங்கர்ராமசுப்ரமணியன்
கவிஞர் விக்கிரமாதித்யனின் வள்ளுவர் கோட்டம் கவிதை குறித்தும், அவரது உரைநடை எழுத்து குறித்தும் சில ஆண்டுகளுக்கு முன்னர் கவிஞர் ஷங்கர்ராமசுப்பிரமணியன் எழுதிய கட்டுரை… கவிஞர் விக்ரமாதித்யன் தன்…
அம்மா கையால் ஊட்ட உகந்ததா பாக்கெட் பால்? – கி.கோபிநாத்
மனிதனின் நற்பண்பை, ஒளவையாரும், திருவள்ளுவரும் பாலின் தூய்மையோடு ஒப்பிட்டனர். மனிதம் மரித்து வரும் நிலையில், பாலும் அதன் இயல்பை இழந்துவருகிறது. அடுத்த இனத்தின் பாலை அருந்தும் ஒரே…
தயவுசெய்து புகைபிடிக்காதீர்கள்…: தமிழ்நதி
நேற்று, பிரபஞ்சன் அவர்களை பாண்டிச்சேரிக்குப் போய் பார்த்துவிட்டு வந்தேன். பாண்டிச்சேரி யிலிருந்து விழுப்புரம் போகும் வழியிலுள்ள மதகடிப்பட்டு என்ற ஊரிலுள்ள மணக்குள விநாயகா மருத்துவக் கல்லூரி…
அஜினோமோட்டோ ஆபத்தானதா?: கி.கோபிநாத், பத்திரிகையாளர்
நாவின் சுவை அரும்புகளை தட்டிவிட்டு சப்புக்கொட்ட வைக்கும் தன்மை கொண்டது இது. அதாவது சுவையூக்கி. பளபள சர்க்கரை, உப்புக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல இந்த மோனோசோடியம் குளுடோமேட்…