இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம் ..

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போதைய தலைமை செயலாளர் சுஷில் சந்திரா ஓய்வு பெறுவதையடுத்து…

அவசியம் இல்லாமல் இலங்கை செல்வதை தவிர்க்கும்படி சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்…

வன்முறையைத் தொடர்ந்து இலங்கையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவசியமில்லை என்றால் இலங்கைக்கு செல்தைத் தள்ளிவைக்கும்படி வெளியுறவு அமைச்சகம் சிங்கப்பூர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.அத்தியாவசியமில்லை என்றால் இலங்கைக்கு செல்தைத் தள்ளி…

நுாற்றாண்டு காணும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவகல்லூரி மருத்துவமனையின் மறக்கப்பட்ட வரலாறு : பேராசிரியர் சுமதி..

வேலூர் கிறிஸ்தவ மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனை குறித்து அறியாதவர்கள் தென்னிந்தியாவில் யாரும் இருக்க முடியாது. இலட்சக்கணக்கான மக்ளின் உயிரைக் காப்பாற்றிய கடவுள் தேசம் எனலாம். நுாற்றாண்டு கொண்டாடும்…

இலங்கையில் தொடரும் வன்முறை: தமிழகத்திற்கு உளவுத்துறை எச்சரிக்கை..

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொதுமக்கள் கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இலங்கை அரசியல் தலைவர்கள் 35 பேரின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. அந்நாட்டின் முன்னாள்…

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் …

அசானி புயல் எதிரொலியாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 15-ம் தேதி வரை 5 நாட்களுக்கு பரவலானமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில்…

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை இந்த ஆண்டு அமல்: அமைச்சர் பொன்முடி தகவல்..

உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டு முதல் ரூ.1000 வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இதனை சென்னையில் செய்தியாளர்களிடம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக…

தேசத்துரோக வழக்கு பதியக் கூடாது : உச்சநீதிமன்றம் உத்தரவு…

தேசத் துரோக வழக்குகள் யாருக்கு எதிராக பதியக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேசத் துரோக வழக்கு 124 (ஏ) சட்டத்தின் படி யார் மீதும் வழக்கு பதியக் கூடாது…

“மனிதநேயத்திற்கு குந்தகம் ஏற்படாமல் பட்டினபிரவேசம் என முதல்வர் உறுதி” : முதல்வரை சந்தித்த பின் குன்றக்குடி ஆதினம் பேட்டி..

மனிதநேயத்திற்கு குந்தகம் ஏற்படாமல் தருமபுர ஆதினம் பட்டினபிரவேசம் நடத்த ஆவண செய்யப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார் என முதல்வரை சந்தித்தபின் குன்றக்குடி ஆதினம் பேட்டி அளித்தார்.தவத்திரு…

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதி வெளியிடப்படும் : பள்ளிக் கல்வித்துறை..

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

1 முதல் 9-ம் வகுப்பு வரை மே 14 முதல் கோடை விடுமுறை : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…

1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 14 முதல் கோடை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மே 14 முதல் ஜூன் 12…

Recent Posts