தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான பணிகளை வேகப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.ஜூலை…
Category: slider
அதிமுக பொதுக்குழு : தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு..
சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை தற்காலிக பொதுச் செயலாளராக தேர்வு செய்துள்ளனர். நிரந்தர பொதுச் செயலாளார்…
தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் கரோனா தடுப்பு முகாம்..
தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் 31-வது கரோனா சிறப்பு தடுப்பு முகாம் நடைபெறுகிறது. கரோனா பரவல் தற்போது அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடும்…
விரைவில் தமிழக கோயில்களின் வரலாறுகள் இணையத்தில் வெளியிடப்படும்:இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தகவல்..
விரைவில் தமிழக கோயில்களின் வரலாறுகள் இணையத்தில் வெளியிடப்படும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களின் தல வரலாறு,…
‘மனிதர்களை பிளவுபடுத்தும் கருவியாக ஆன்மிகம் இருக்க முடியாது’ : திருவண்ணாமலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு.. .
“மனிதர்களை பிளவுப்படுத்தக்கூடிய கருவியாக ஆன்மிகம் இருக்க முடியாது. மனிதர்களை பிளவுபடுத்த ஆன்மிகத்தை பயன்படுத்தக்கூடியவர்களும் உண்மையான ஆன்மிகவாதிகளாக நிச்சயமாக இருக்க முடியாது” என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற நலத்திட்டங்கள் விழாவில்…
பள்ளிக் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய தாளாளர் :காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி ஆசிரியர்கள் பெருமிதம்..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மானகிரியில் புகழ் பெற்ற செட்டிநாடு பப்ளிக் பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கல்வியுடன் குழந்தைகளின் தனித் திறமையையும் கண்டறிந்து பல சாதனை புரிந்து…
அமர்நாத் வெள்ளம் :16 பக்தர்கள் உயிரிழப்பு : 40 பக்தர்களைக் காணவில்லை..
அமர்நாத் குகை கோயில் பகுதியில் மேகவெடிப்பின் காரணமாக பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு 16 பேர் பலியாகினர். 40-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடந்து…
வெடித்த மக்கள் போராட்டம் : இலங்கை பிரதமர் ரணில் பதவி விலகத் தயார் என அறிவிப்பு..
வெடித்த மக்கள் போராட்டத்தால் இலங்கை அதிபர் மாளிகை முற்றுகையிடப்பட்டதால் அதிபர் கோத்தபயா ராஜபக்ச தப்பியோடிய நிலையில் இலங்கை பிரதமர் ரணில் பதவி விலகத் தயார் என அறிவித்துள்ளார்.சனிக்கிழமையன்று…
இலங்கை அதிபர் மாளிகை முற்றுகை; கோத்தபயா ராஜபக்ச தப்பியோட்டம் …
இலங்கை ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்நாட்டு அதிபர் மாளிகையை சனிக்கிழமை (ஜூலை 9) அன்று முற்றுகையிட்டுள்ளனர்.அதிபர் மாளிகையில் உள்ள பல இடங்களுக்குள் நுழைந்து, அதிபர் கோத்தபயா ராஜபக்சே பதவி விலக…
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..
கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள பஞ்ச பூதங்களின் ஆகாயத்தலமாக விளங்கும் தில்லை நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவத் திருவிழா கடந்த சூன்-25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.…
