100 மீ தடை ஓட்டத்தில் புதிய உலக சாதனை: நைஜீரியாவின் அமுசான் அசத்தல்..

யூஜீனில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் மகளிர் பிரிவில் 100 மீ தடை ஓட்டத்தில் நைஜீரியா வீராங்கனை டோபி அமுசான் புதிய உலக சாதனை படைத்து…

இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக பதவியேற்றார் திரெளபதி முர்மு…

இந்திய திருநாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்முக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா.நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு…

கலைஞர் நினைவிடம் அருகே 137 அடி உயரத்தில் கடலுக்குள் பிரமாண்ட பேனா நினைவுச் சின்னம்..

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியைக் கவுரவப்படுத்தும் விதமாக, அவரது நினைவிடம் அருகே கடலினுள் 137 அடி உயர பேனா சின்னத்தை நிறுவ மத்தியஅரசின் ஒப்புதலை தமிழக பொதுப்பணித்…

பெரியாரின் பெருந்தொண்டர் சு.ஒளிசெங்கோ: திருவாரூரில் ஆவணப்படம் வெளியீட்டு விழா

புதுவை இளவேனிலின் முயற்சியில், தயாரிப்பில் உருவான பெரியார் சிந்தனைகளில் இளம் வயது முதல் இன்று வரை ஊறி, அவர் வழியிலேயே பயணித்து வரும் பெரியவர் சு. ஒளிச்செங்கோ…

நீதித்துறை பாதிக்கப்படுவதால் ஜனநாயகத்திற்கு ஆபத்து : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமனா கவலை..

இந்தியாவில் நீதித்துறை பாதிக்கப்படுவதால் ஜனநாயகத்திற்கு ஆபத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமனா கவலை தெரிவித்துள்ளார்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற…

சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரியில் 7-ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமைந்துள்ள சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 7-ஆம் விளையாட்டுப் போட்டிகள் இன்று (23.07.22) சனிக்கிழமை வெகு விமர்சையாக…

பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூலை 27 வரை சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அவகாசம்..

பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூலை 27 வரை சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் உயர்கல்வித்துறை…

காரைக்குடி சிக்ரியின் (CECRI) 75 ஆம் ஆண்டு நிறுவன நாள்: விஞ்ஞான விழிப்புணர்வு பேரணி ..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் ( Central Electrochemical Research Institute (CECRI) சிக்ரியின் 75-வது நிறுவன நாள் வெகு…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கரோனா தொற்று உறுதி..

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராகிறார் திரௌபதி முர்மு…

குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் மூன்றாவது சுற்று முடிவில் மொத்த வாக்குகளில் 50%க்கும் மேலான வாக்குகளை பெற்றதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி…

Recent Posts