மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களை பெருமை படுத்தும் விதமாக காரைக்குடியில் 33 மருத்துவர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு…
Category: slider
காரைக்குடியில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி சார்பில் மாபெரும் செஸ் திருவிழா:நகர் மன்றத் தலைவர் முத்துத்துரை தொடங்கி வைத்தார்..
காரைக்குடியில் நகராட்சி அலுவலகம் எதிரில் செட்டிநாடு பப்ளிக் மற்றும் சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாபெரும் செஸ் திருவிழா நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.44-வத உலக செஸ்…
அதிமுக (ஒபிஎஸ்) சிவகங்கை மாவட்ட செயலாளர் கே.ஆர். அசோகனுக்கு காரைக்குடியில் உற்சாக வரவேற்பு…
அதிமுக சிவகங்கை மாவட்ட செயலாளராக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தால் நியமிக்கப்பட்டுள்ள கே.ஆர்.அசோகன் அவர்களுக்கு காரைக்குடியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.புதிதாக சிவகங்கை மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள கே.ஆர்.அசோகன்…
செஸ் ஒலிம்பியாட் 2022: வண்ணக்கோலம் பூண்ட மாமல்லபுரம்…
செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ள மாமல்லபுரம், காணும் இடமெல்லாம் வண்ணமயமாக காட்சியளிக்கிறது…போட்டிக்கு ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் மாமல்லபுரம் வந்துள்ளது.உலகமே உற்றுநோக்கும் 44-வது…
எக்காரணத்தை கொண்டும் மாணவர்கள் காலை உணவை தவிர்க்கக்கூடாது: பள்ளி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை..
சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் விழிப்புணர்வு ஊர்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர்; 805 வாகனங்கள் மூலம் மாணவர்களுக்கு…
பணமோசடி தடை சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது:உச்ச நீதிமன்றம்..
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் மணி லாண்டரி சட்ட…
பிச்சாவரம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ஆகிய ஈரநிலங்களுக்கு சர்வதேச அங்கீகாரம்…
சென்னையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கரிக்கிலி பறவைகள் சரணாலயம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பிச்சாவரம் சதுப்பு நிலம் ஆகியவை ராம்சர் தளங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.இருபது ஆண்டுகளுக்குப்…
காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி : 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மானகிரியில் அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்கள் 2021-2022 கல்வியாண்டுக்கான பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் 10-ஆம்வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிபெற்று…
பிரதமர் மோடி 2-நாள் பயணமாக தமிழகம் வருகை…
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 28-ம் தேதி சென்னை வருகிறார்.நாளை மறுதினம் 2 நாள் பயணமாக சென்னை வரும் பிரதமர்…
குஜராத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 18 பேர் உயிரிழப்பு..
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 18 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 20 பேர் கவலைக்கிடமாகவுள்ளனர். குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
