காரைக்குடியில் உயர்மட்ட கோபுர மின்விளக்கு : நகர் மன்றத் தலைவர் திறந்து வைத்தார்..

காரைக்குடி திலகர் நகர் 8 முனை சந்திப்பு மற்றும் சூடாமணி நகர் 5 முனை சந்திப்பிலும் உயர்மட்ட கோபுர மின்விளக்கு (எல்இடி) நகராட்சி பொது நிதி சார்பில்…

காரைக்குடியில் ரூ- 1.45 கோடியில் எரிவாயு தகன மேடை : மாங்குடி எம்எல்ஏ தலைமையில் பூமிபூஜை ..

காரைக்குடி கழனிவாசலில் வார சந்தை பின்புறம் உள்ள மயானத்தில் 1.45 கோடியில் எரிவாயு தகன மேடை நகர் மன்ற தலைவர் மரியாதைக்குரிய அண்ணன் சே. முத்துதுரை அவர்கள்…

“தொழிலதிபர்கள் மட்டுமல்ல, தொழிலாளர்களும் வளரும் ஊர் திருப்பூர்”: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..

திருப்பூர் தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமின்றி தொழிலாளர்கள் வளரும் ஊராக உள்ளதாக முல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.திருப்பூர் பல்வேறு தொழில்களில் முன்னேறி வருகிறது எனவும், திருப்பூரை போன்று மற்ற…

சென்னையில் மருது சகோதரர்களுக்கு வெண்கலச் சிலை : பொதுப்பணித்துறை சார்பில் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு…

சென்னையில் மருது சகோதரர்களுக்கு வெண்கலச் சிலை அமைக்க பொதுப்பணித்துறை சார்பில் ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் சின்ன மருது, பெரிய மருது ஆகியோருக்கு முழு…

பில்கிஸ் பானு வழக்கு : குற்றவாளிகள் விடுதலை மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம்: நடிகை குஷ்பு கருத்து..

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம் என பாஜக செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

தமிழகம், புதுவையில் இன்று தொடங்கி 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..

தமிழகம்,புதுவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுவையில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று…

தேர்தலில் இலவச வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வழங்க தடை கோரிய வழக்கு: வேறு அமர்வுக்கு மாற்றம்..

தேர்தலில் இலவச வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வழங்க தடை கோரிய வழக்கை டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி என் வி ரமணா உத்தரவிட்டார்.கடந்த இரண்டு…

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி..

மலே­சி­யா­வின் 1எம்­டிபி நிதியை மில்­லி­யன் கணக்­கில் தவ­றா­கக் கையாண்­ட­தற்­காக 12 ஆண்­டு­கள் தண்­ட­னையை அனு­ப­விக்க முன்­னாள் மலே­சியப் பிர­த­மர் நஜிப் ரசாக் நேற்று கஜாங் சிறைக்குச் சென்றார்.ஊழல்…

அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறி வருகிறது: கோவையில் நலத்திட்ட உதவி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..

கோவையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.662.50 கோடியில் 748 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.அப்போதுபேசிய அவர்; 15 மாதங்களில்…

கலைஞர் செம்மொழித் தமிழ் விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்..

முன்னாள் துணைவேந்தர் முனைவர் மா.ராசேந்திரன், பேராசியர் முனைவர் க.நெடுஞ்செழியன், பிரெஞ்சு நாட்டின் அறிஞர் ழான் லூய்க் செவ்வியார் ஆகியோருக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளை தமிழக…

Recent Posts