அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழை…
Category: slider
காரைக்குடியில் காங்., சார்பில் சோனியா காந்தி பிறந்தநாள் மற்றும் இமாச்சல் வெற்றிக் கொண்டாட்டம்..
காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி பிறந்தநாள் மற்றும் இமாச்சல் பிரதேசம் சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில்…
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் : பெரும்பான்மையான தொகுதிகளில் பாஜக முன்னிலை..
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு பதிவு இன்று காலை தொடங்கியது.வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்திலிருந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது. 12 மணி நிலவரப்படி பாஜக 135 இடங்களில்…
காரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு விழிப்புணர்வு வாரம்…..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, நவம்பர் 30 -ந்தேதி ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.15 – 21 வரையிலான ஏழு நாட்கள் புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் வாரமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.…
“அனைவருக்குமான வளர்ச்சியாக அமைந்தால்தான் அது திராவிட மாடல் வளர்ச்சியாக அமையும்” : மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..
“அனைவருக்குமான வளர்ச்சியாக அமைந்தால்தான் அது திராவிட மாடல் வளர்ச்சியாக அமையும்” மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.“திமுக அரசு பொறுப்பேற்றவுடன், மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகையாக வழங்கப்பட்டு…
மலேசியாவின் 10வது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தேர்வு..
மலேசியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராகிமை மன்னர் அல் -சுல்தான் அப்துல்லா அறிவித்தார். மலேசிய நாடாளுமன்ற தேர்தல் முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் புதிய பிரதமர்…
10, 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை : போக்குவரத்து கழகம் எச்சரிக்கை
10, 20 ரூபாய் நாணயங்களை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவிக்கும் நடத்துனர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது
புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள்? :உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கேள்வி…
புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள்? என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சரமாரியான கேள்வியெழுப்பியுள்ளது.4 அதிகாரிகளில்…
ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல்..
தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் இன்று நீதிபதி ஜோசப் உள்பட 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன…
தமிழகம், புதுவையில் வரும் 27 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்..
வரும் 27 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம்…
