தமிழ்நாடு அரசு நடத்திய பொறியியல் காலி பணியிடங்களில் தேர்வில் காரைக்குடியில் இயங்கி வரும் PYRAMID IAS ACADEMY பயிற்சி நிறுவனத்தில் பயின்ற போட்டியாளர்கள் 534 பேர் வென்று…
Category: slider
டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
சென்னை, கிண்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க அழைப்புவிடுத்தார். நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவும் குடியரசு தலைவரிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளாதாக தகவல்கள்…
மல்யுத்த வீராங்கனைகள் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு விவகாரம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
மல்யுத்த வீராங்கனைகள் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம்: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும்,பாஜகவை சேர்ந்தவருமான பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி வீராங்கனைகள் தொடர்ந்த…
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப்பின் கலை அறிவியல் கல்லூரிகள் ஜூன் 19ம் தேதி திறக்கப்படும்…
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப்பின் கலை அறிவியல் கல்லூரிகள் ஜூன் 19ம் தேதி திறக்கப்படும் என கல்லூரி கல்வி இயக்குநர் அறிவித்திருக்கிறார்.வருடவேலை நாளை ஈடு செய்து கல்லூரிகள் செயல்படும்…
சென்னை பாரிமுனையில் பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து : 10க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக தகவல்
சென்னை பாரிமுனையில் உள்ள அரண்மனைக்காரன் தெருவில் (Armenian Street) பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து, 10க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக தகவல்
பெங்களூரில் வாக்காளர்களின் தரவுகள் திருடப்பட்ட விவகாரத்தில் பாஜக நிர்வாகிகளுக்கு தொடர்பு..
பெங்களூரில் வாக்காளர்களின் தரவுகள் திருடப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்தி வரும் விசாரணையில் தனியார் அறக்கட்டளைகள், கர்நாடக பாஜக நிர்வாகிகள், பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் KGF…
பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா இராணுவ முகாமில் இன்று அதிகாலை துப்பாக்கிச்சூடு : 4 பேர் உயிரிழப்பு…
பஞ்சாப் – பதிண்டா இராணுவ முகாமில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு, தீவிரவாத தாக்குதல் இல்லை என பஞ்சாப் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு 28 தோட்டாக்களுடன்…
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் : தமிழ்நாடு அரசின் அரசிதழிலில் வெளியீடு ..
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் தமிழ்நாடு அரசின் அரசிதழிலில் வெளியானது தமிழக அரசால் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர்ஆர்.என்.ரவி…
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி : உச்சநீதிமன்றம் அனுமதி..
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் 2ம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் பேரணி…
மக்கள் நலப்பணியாளர்கள் மீண்டும் பணி நியமனம்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்…
மக்கள் நலப் பணியாளர்கள் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.mgnrega திட்டம் இருக்கும் வரை மக்கள் நல பணியாளர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக தொடர்வார்கள்.மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும்…
