தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 99-வது பிறந்த நாள் :அரசு விழாவினை யொட்டி, மாவட்ட ஆட்சியர் மரியாதை…

தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் 99-வது பிறந்த நாள் அரசு விழாவினை யொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித்,இ.ஆ.ப., மாலை அணிவித்து…

அமலாக்கத் துறையின் இயக்குனர் எஸ் கே மிஸ்ராவிற்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்பு சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

அமலாக்கத் துறையின் இயக்குனர் எஸ் கே மிஸ்ராவிற்கு வழங்கப்பட்ட பணிநீட்டிப்பு சட்ட விரோதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.எஸ் கே மிஸ்ரா வரும் ஜூலை 31ஆம் தேதி…

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ், வருமானத்திற்கு அதிகமாக ₹127 கோடி சொத்து சேர்த்த வழக்கில் குற்றப்பத்திரிகை…

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ், வருமானத்திற்கு அதிகமாக ₹127 கோடி சொத்து சேர்த்த வழக்கில், 810 பக்க குற்றப்பத்திரிகையை திருவாரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது லஞ்ச ஒழிப்புத்…

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை : காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் காவல்துறை அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில்…

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியுடன் பாஜக ஆலோசனை : அதிமுக, பாமக, தாமக கட்சிகளுக்கு அழைப்பு..

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியுடன் பாஜக ஆலோசனை நடத்த அதிமுக, பாமக, தாமக கட்சிகளுக்கு…

மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் சூட்டப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோளும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று…

இந்து சமய அறநிலையத் துறையின் திருக்கோயில்கள் சார்பில் 34 இணைகளுக்கான திருமணங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேங்பு…

சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் திருக்கோயில்கள் சார்பில் 34 இணைகளுக்கான திருமணங்களை மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின்…

அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் தண்டனையை உறுதி செய்தது குஜராத் உயர்நீதிமன்றம் …

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்த குஜராத் உயர் நீதிமன்றம், ராகுல் காந்தியின் மேல்…

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கும் 3வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமனம்…

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கும் 3வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வழக்கை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரிப்பார் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா அறிவித்துள்ளார்.

மத்திய பிரதேசம் : பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகி கைது..

மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லா சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைத்தளங்கில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அவர் கைது…

Recent Posts