காரைக்குடி குளோபல் மருத்துவமனை 2-ஆம் ஆண்டு தொடக்கவிழா : இல்லம் தேடி மருத்துவ திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

காரைக்குடியில் குளோபல் மிசின் மல்டிகேர் மருத்துவமனையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் இல்லம் தேடி மருத்துவ திட்டத்தை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்டம்…

பட்டியலினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

பட்டியலினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.உள்ஒதுக்கீடு அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவை மீறவில்லை…

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம் தகவல்…

தமிழ்நாட்டில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட…

நீட் தேர்வு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம்

தமிழ்நாட்டை பின்பற்றி நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மேற்கு வங்க சட்டப் பேரவையில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்தார். அதனைதொடர்ந்து நீட் தேர்வு…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி ஒத்திவைப்பு …

தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர்…

காரைக்குடி வழியாக கொல்கத்தா( ஷாலிமார்)To நெல்லை புதிய இரயில் : காரைக்குடியில் உற்சாக வரவேற்பு..

காரைக்குடி தொழில் வர்த்தகக்கழகம்,இரயில் பயணிகள் சங்கம் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளுள் ஒன்றாக காரைக்குடி வழியாக ஷாலிமார்( கொல்கத்தா)To நெல்லை புதிய இரயில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த…

தொடரும் வங்கதேச மாணவர்களுக்கிடையேயான வன்முறை: 105 பேர் உயிரிழப்பு ; ஊரடங்கு அமல் …

அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சீர்திருத்தம் தொடர்பான மாணவர்கள் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறை காரணமாக 105 பேர் உயிரிழந்துள்ளனர், 1,500-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். போராட்டம் தீவிரமடைந்த காரணத்தால் வெள்ளிக்கிழமை…

முழுகொள்ளவை எட்டும் ஆழியாறு அணை: கரையோர கிராமங்களுக்கு முதல் கட்ட எச்சரிக்கை..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியாறு அணையின் நீர்மட்டம் 110 அடிக்கு உயர்ந்ததால் முழு கொள்ளவை எடடம் நிலையில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு நீர்வளத் துறையினர், வருவாய்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக கவுன்சிலர் கைது…

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு பயன்படுத்திய செல்போன்கள் திருவள்ளூர்…

துணை முதலமைச்சர் பதவி தொடர்பான செய்திக்கு அமைச்சர் உதயநிதி முற்றுப்புள்ளி..

துணை முதலமைச்சர் பதவி தொடர்பான செய்திகள் வெறும் வதந்திகளே அமைச்சர் உதயநிதி என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்தார். முதலமைச்சருக்கு அனைத்து அமைச்சர்களும் உறுதுணையாக இருப்போம்,எவ்வளவு பெரிய…

Recent Posts