‘உத்தரப்பிரதேசத்தில் அநியாயமாகக் கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு, நாளை (அக்டோபர்-5) மாலை 5:30 மணியளவில், கிண்டி ராஜீவ் காந்தி சிலையில் இருந்து நான் தொடங்கி வைக்க, கழகத்தின்…
Category: slider
அக்டோபர் 5- ஆம் தேதி முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை தெற்கு ரயில்வே அறிவிப்பு..
புறநகர் ரயில் சேவை வரும் 5-ம் தேதி தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க புறநகர் ரயில் சேவை தொடங்கப்படுவதாக தெற்கு ரயில்வே…
திருப்பதி திருமலை கோயிலில் அக்., 16ஆம் தேதி முதல் நவராத்திரி பிரமோற்சவத்திற்கு பக்தர்கள் அனுமதி..
திருப்பதி திருமலை கோயிலில் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நவராத்திரி பிரமோற்சவத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.திருமலையில் 4 மாட வீதிகளில் வாகன சேவையுடன் நவராத்திரி பிரமோற்சவம்…
அதிமுக எம்.எல்.ஏக்கள் வரும் 6ஆம் தேதி சென்னை வர அதிமுக தலைமை உத்தரவு..
அதிமுக எம்.எல்.ஏக்களும் வரும் 6ஆம் தேதி சென்னை வர அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 7ல் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகலாம் என்ற நிலையில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு…
சென்னை பூந்தமல்லி அருகே ஜமீன் கொரட்டூர் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு…
திட்டமிட்டபடி தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர்கள் மக்களைச் சந்திப்பார்கள். வேளாண் சட்டங்களின் தீமைகளை எடுத்துரைப்பார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி தொகுதி…
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று உறுதி..
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ட்ரம்பின் ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ்க்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் 2 பேரும்…
உ.பி.யில் ராகுல் மீது காவல்துறை தாக்குதலுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
உ.பி.யில் ராகுல்காந்தி மீது தாக்குதல் நடத்திய போலீஸீக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை கூட்டாகச்…
தமிழகத்தில் இன்று மேலும் புதியதாக 5,688 பேருக்கு கரோனா தொற்று உறுதி..
தமிழகத்தில் மேலும் 5,688 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,03,290-ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 66…
ராகுல் கைது :அமைதி வழியில் போராட்டம் நடத்த முயன்றதில் என்ன தவறு? : ப.சிதம்பரம் கேள்வி…
உ.பி.க்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி கைது சம்பவத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த…
ஹத்ராஸ் நோக்கி நடைபயணம் சென்ற ராகுல், பிரியங்கா கைது..
உத்திர பிரதேசத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட கிராமத்துக்கு ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர். ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்ற வாகனங்களை உ.பி.…
