இனி …தைவானை ‘நாடு’ என்று குறிப்பிடக்கூடாது: இந்திய ஊடகங்களுக்கு சீனா மின்னஞ்சல்…

தைவானின் தேசிய தினம் நாளை (அக்டோபர் 10) அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அது தொடர்பாக தைவான் அரசாங்கம் அளித்த விளம்பரங்களைப் பிரசுரித்த இந்திய செய்தி நிறுவனங்களிடம், ‘ஒரே…

ஊராட்சி மன்ற தலைவி அவமதிப்பு : கடலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை…

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவி அவமதிக்கப்பட்டது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி நேரில் விசாரணை நடத்தினார்..கடலூர் மாவட்டம்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது அனுமதியின்றி ஏறிய 10 பேரில் ஒருவர் உயிரிழப்பு..

திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அண்ணாமலையார் மலை மீது அனுமதியின்றி ஏறிய 10 பேரில் ஒருவர் உயிழந்தார். மலையில் சிக்கிய 10 பேரில் 3 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மலை…

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை : மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உரிய சட்டப்பிரிவுகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய…

இலவச வீட்டு மனை பட்டா பயனாளிகள், வேறு வீடு வைத்திருந்தால் பட்டா ரத்து : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு…

இலவச வீட்டு மனை பட்டா பயனாளிகள், வேறு வீடு வைத்திருந்தால் பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. வேறு…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு மோட்ச தீபம்…

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய வேண்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கலெக்டர், எஸ்பி மற்றும் திரையிசை பின்னணி பாடகர்கள் மோட்ச தீபம் ஏற்றி…

தமிழகத்தில் இன்று புதியதாக 5,185 பேருக்குக் கரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் இன்று 5,185 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 6,46,128. சென்னையில் மட்டும் மொத்தம் 1,79,424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து…

கிராம ஊராட்சி சாலை மேம்பாட்டு பணிக்களுக்கான டெண்டர் ரத்து : அதிமுக அரசுக்கு சம்மட்டி அடி :மு.க.ஸ்டாலின் அறிக்கை..

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்களின் அனுமதி இன்றி கிராம சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு விடப்பட்டுள்ள அதிமுக அரசின் டெண்டர்களை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள…

அரியர் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணிகள் நிறுத்தம்..

தமிழக அரசின் உத்தரவை பின்பற்றி அரியர் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணிகளை பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் தொடங்கிய நிலையில் தற்போது அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கலை மற்றும்…

மத்திய அரசின் வழக்கறிஞர் என்று போலி ஆவணம் பா.ஜ.க. நிர்வாகி மீது 4 பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு..

மத்திய அரசின் வழக்கறிஞர் என்று போலி ஆவணம் தயாரித்த பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் பாஜக நிர்வாகி ரவிக்குமார் மத்திய அரசு வழக்கறிஞர் என்று…

Recent Posts