பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : 13-வது முறையாக பட்டம் வென்று ரஃபேல் நடால் சாதனை..

Rafael Nadal (in file photo) beats Novak Djokovic 6-0, 6-2, 7-5 to win his 20th Grand Slam title. FrenchOpenபிரெஞ்சு ஓபன்…

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் காலியாகவுள்ள பணியிடங்கள் :அரசின் தோல்வியைக் காட்டுகிறது: ப.சிதம்பரம் டிவிட்..

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட் பதிவில்ஒரு செய்தித்தாள் அறிக்கையின்படி, சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து ஆசிரிய பணியிடங்களும் 57 % காலியாக உள்ளன மேலும்…

காங்கிரஸ் செய்திதொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு, நாளை பாஜகவில் இணையுள்ளதாக தகவல்..

காங்கிரஸ் செய்திதொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு, நாளை பாஜகவில் இணைகிறார்காங்கிரஸ் செய்திதொடர்பாளர் குஷ்பு நாளை பாஜகவில் இணையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில்…

தமிழகத்தில் மேலும் 5,015 பேருக்கு கரோனா தொற்று உறுதி …

தமிழகத்தில் மேலும் 5,015 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,56,385-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் தினமும் கரோனா பாதிப்பு அதிகரித்து…

அக்.,13-ம் தேதி முதல் சென்னை எழும்பூர்-மதுரை தேஜஸ் விரைவு ரயில்

சென்னை எழும்பூர்-மதுரை தேஜஸ் விரைவு ரயில் வரும் 13ஆம் தேதி முதல் காலை 6.30 மணிக்கு புறப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.சென்னை எழும்பூரில் இருந்து காலை…

சிங்கப்பூரில் தொடங்கியது தீபாவளி கொண்டாட்டம்: லிட்டில் இந்தியாவில் கோலாகலம்…

கடந்த சில மாதங்களாக கரோனா நெருக்கடியால் வர்த்தகம் பெரிதும் சரிந்துவிட்ட நிலையில், அந்த நல்லகாலம் இப்போதே பிறந்துவிடாதா என்பதே லிட்டில் இந்தியா வர்த்தகர்களின் எதிர்பார்ப்பு. ஏனெனில், அவர்களுக்குப்…

2021 தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு: திமுக அறிவிப்பு..

வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க குழுவை அறிவித்துள்ளது. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் டி.ஆர் பாலு,சுப்புலட்சுமி…

தாழ்த்தப்பட்ட மக்களையும் முஸ்லிம்களையும் மனிதர்களாகக்கூட இந்தியர்கள் பலர் கருதாதது வெட்கக்கேடு: ராகுல் குற்றச்சாட்டு…

தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், முஸ்லிம்களை இந்தியர்கள் பலர் மனிதர்களாகக்கூட கருதாதது வெட்கப்பட வேண்டிய உண்மை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உபி. அரசைக் குற்றம்…

“சாதிய ஒடுக்குமுறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்” : கனிமொழி எம்.பி ஆவேசம்!…

பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு தி.மு.க எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்தார்.தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பட்டியலினத்தைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் அவமதிக்கப்படும்…

தமிழகத்தில் இன்று மேலும் புதியதாக 5,242 பேருக்கு கரோனா தொற்று…

தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 242 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 67 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் கரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில…

Recent Posts