சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சாமி தரிசனத்துக்காக வந்த தமிழகத்தைச் சேர்ந்த பக்தருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பத்தனம்திட்டா மாவட்டம்…
Category: slider
கண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை: கிடு,கிடு உயர்வு..
வெங்காயவிலை பொதுமக்களுக்கு கண்ணீரை வரவழைத்துள்ளது எனலாம், கடந்த வாரத்தில் கிலோ 40 ரூபாய் விற்ற பெரிய வெங்காயம் தற்போது சென்னை,திருச்சி உள்ளிட்ட நகரங்களில் கிலோ 100 ரூபாய்க்கு…
முதல்வரின் தாயார் மறைவுக்கு முதல்வரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல்…
முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி முதல்வரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.கடந்த வாரம் சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல்நலக்…
நியூஸிலாந்து தேர்தலில் இலங்கை தமிழ்பெண் வழக்கறிஞர் வனுஷா சீதாஞ்சலி வால்டர் ராஜநாயகம் வெற்றி..
நியூ ஸிலாந்தில் அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில் இலங்கை மானிப்பாய் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் வழக்கறிஞர் வனுஷா சீதாஞ்சலி வால்டர் ராஜநாயகம் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி…
தமிழகத்தில் இன்று புதியதாக 3,914 பேருக்குக் கரோனா தொற்று..
தமிழகத்தில் இன்று புதிதாக 3,914 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 87 ஆயிரத்து 400 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக,…
நியூசிலாந்து தேர்தல் : மீண்டும் வெற்றி வாகைசூடி பிரதமராகிறார் ஜெசிந்தா ஆர்டன்…
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தலைமையிலான தொழிலாளர் கட்சி அந்நாட்டில் இன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது.நாடாளுமன்ற பொதுத் தேர்தலில்…
வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்து தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு..
மத்திய வங்ககடலில் அந்தமான் அருகே நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்த காற்றழுழத்த தாழ்வு பகுதியால் வரும் 2…
வேலைவாய்ப்புகளை, கிராமங்களிலும், நகரங்களிலும் போர்க்கால அடிப்படையில் முதல்வர் எடுத்திட வேண்டும்: மு.க.ஸ்டாலின் …
வேலை இழந்து, விரக்தியின் விளிம்பில் நிற்கும் இளைஞர்களின் கோபத்திற்கு ஆளாகாமல், ஆக்கபூர்வமான வேலைவாய்ப்புத் திட்டங்களை, தேவையான அளவுக்கு, கிராமங்களிலும், நகரங்களிலும் ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில்…
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 74,32,681-ஆக உயர்வு…
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,32,681-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,14,031-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை…
இந்தியா்களின் சராசரி ஆயுட்காலம் 10 ஆண்டுகள் அதிகரிப்பு…
இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் 10 ஆண்டுகளுக்கும் மேல் அதிகரித்துள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.‘லான்செட்’ என்ற ஆங்கில மருத்துவ இதழில் இந்தியர்களின்…
