பண்டிகை காலத்தில் எச்சரிக்கை தேவை’’: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை…

ஊரடங்கு வேண்டுமானால் நீக்கப்பட்டிருக்கலாம், ஆனால் கரோனா வைரஸ் இன்னமும் இருக்கிறது, எனவே மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். கரோனா வைரஸ் வேகமாக…

தமிழகத்தில் மேலும் புதியதாக 3,094 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் மேலும் புதியதாக 3,094 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,94,030-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 50…

ஆன்லைன் சூதாட்டக் கொடுமைகளுக்கு முடிவு எப்போது ?: பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி

ஆன்லைன் சூதாட்டக் கொடுமைகளுக்கு முடிவு எப்போது என, பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (அக். 20) வெளியிட்ட அறிக்கை: “ஆன்லைன்…

விளைந்தும் விலையில்லை : நெல் கொள்முதலை அதிகப்படுத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…

விளைந்தும் விலையில்லை எனும் அவல நிலையில் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். “காவிரிக் காப்பாளர்” எனப் பட்டம் சூட்டிக்கொண்ட முதல்வர் பழனிசாமி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக…

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி : தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகியுள்ளது. இதனால், தமிழகம், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக…

பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு நாட்டுமக்களிடம் உரையாற்றுகிறார்..

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணிக்கு காயொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அப்போது மக்களிடம் முக்கியத் தகவல் தெரிவிக்க இருப்பதாக தனது…

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,535 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் மேலும் 3,53 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,90,936-ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 49…

பசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா? ஆதாரம் இருக்கா: ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்கிற்கு 600 விஞ்ஞானிகள் கடிதம்…

பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட சிப், செல்போனிலிருந்து வரும் கதிர்வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்டது என்று ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் தலைவர் கூறியதற்கு ஆதாரத்தையும், அறிவியல் ஆய்வுகளையும் கொடுங்கள்…

முரளிதரனின் அறிக்கையைத் தொடர்ந்து அவரின் 800 வாழ்க்கை வரலாற்று படத்திலிருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகல்….

800 என்ற பெயரில் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தமிழ் தெலுங்கு.மலையாளம்,சிங்கள மொழிகளில் படம் எடுக்க முடிவு செய்து அதில் முரளிதரன்…

7.5% உள் இடஒதுக்கீடு விவகாரம்: ஆளுநருக்கு முதல்வர் அழுத்தம் கொடுக்காதது மாணவர்களுக்குச் செய்யும் துரோகம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்…

7.5% உள் இடஒதுக்கீடு விவகாரம்: ஆளுநருக்கு முதல்வர் பழனிச்சாமி அழுத்தம் கொடுக்காதது மாணவர்களுக்குச் செய்யும் துரோகம் என மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தள்ளார்.இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

Recent Posts