பேச்சுக்கு சுதந்திரம் உண்டு என்பதை நாள்தோறும் நினைவுபடுத்த வேண்டுமா?” : ப.சிதம்பரம்..

காங்கிரஸ் மூத்தத் தலைவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘தந்தை பெரியார் பற்றிய கருத்தரங்கில் நண்பர் திரு திருமாவளவன் ஆற்றிய உரை (குற்றவியல்) குற்றம் என்று காவல் துறை…

தமிழகத்தில் வரும் 26 முதல் 28ம் தேதி வரை 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம்…

தமிழகத்தில் வரும் 26 முதல் 28ம் தேதி வரை 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லை,…

திருமாவளவன் பேசியதை திரித்து பரப்பி வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…

திருமாவளவன் பேசியதைத் திரித்து சமூகவலைதளங்களில் பரப்பி வன்முறையைத் தூண்டு மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட…

2018 – 19ம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்ய டிச. 31 வரை அவகாசம்: மத்திய அரசு

2018 – 19ம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்ய டிசம்பர் 31 வரை மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது. கரோனா பரவல் காரணமாக ஜி.எஸ்.டி. கணக்கை…

அளவில்லா மருத்துவக் குணம் கொண்ட அற்புத மருந்து பெருங்காயம் …

நம் வீட்டுச்சமையல் அறையே ஒரு மினி வைத்தியசாலை எனலாம். நோய் வரும் முன் காக்கவும்,வந்தால் தீர்க்கவும் பயன்படுவது அஞ்சறை பெட்டியே ..அதபோல் அன்றாடம் நம் சமைக்கும் உணவில்…

மசோதாவை ஒப்புதல் அளிக்க கோருவது அரசியல் ஆதாயம் தேடும் செயலா?: ஸ்டாலின் கேள்வி …

அதிமுக அரசு அனுப்பிய மசோதாவை ஒப்புதல் அளிக்க கோருவது அரசியல் ஆதாயம் தேடும் செயலா? முதல்வர் பழனிசாமி, தன்னுடைய யோக்கியதையைத் தமிழக மக்களுக்கு நிரூபிக்க வேண்டுமானால், நாளையே…

இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதிகள்: ஐயா ஆட்சியாளர்களே: கமல் காட்டம்..

இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதிகள் கொடுக்கப்படுகிறது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர்; எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர் என கமல்ஹாசன்…

பிரபல கிரிக்கெட் கபில் தேவ் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பின் தலைவர் அசோக்…

370-வது அரசியலமைப்பு பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் : பீகாரில் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை…

370-வது அரசியலமைப்பு பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் என்று சொன்ன பிறகுகூட எதிர்க்கட்சி துணிச்சலாக வந்து ஓட்டு கேட்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல்…

Recent Posts