தமிழகத்தில் இன்று புதியதாக 2,481 பேருக்குக் கரோனா தொற்று…

தமிழகத்தில் இன்று 2,481 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 7,29,507. சென்னையில் மட்டும் மொத்தம் 2,01,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து…

2021 சட்டப்பேரவைத் தேர்தல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நிர்வாகிகளுடன் ஆலோசனை..

வரும் 2021 நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.தேர்தல் பரப்புரை, கூட்டணி குறித்தும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன்…

எகிறும் காய்கறி விலை … :அடிப்படை விலை நிர்ணயிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்..

விவசாய விரோத வேளாண் சட்டங்களால் விண்ணை முட்டும் விலையேற்றத்தை தடுக்க நடவடிக்கை தேவை என்று மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.விவசாய விரோத வேளாண் சட்டங்களால் விண்ணை முட்டும் விலையேற்றத்தை…

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை விதிக்க வழக்கு : அவசர வழக்காக நாளை விசாரிக்கிறது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை …

ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் இதுவரை 10 பேர் தற்கொலை செய்து கொண்டள்ளனர். இளைஞர்களை காவு வாங்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடைவிதிக்க வலியுறுத்தி அரசியல்…

“தமிழ் மக்களின் உரிமை காக்க, எதிர்காலம் செழிக்க தமிழகத்தை மீட்போம்” : மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை…

ஈரோட்டில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழ் மக்களின் உரிமை காக்க, எதிர்காலம் செழிக்க தமிழகத்தை மீட்போம்” என அழைப்பு…

தமிழகத்தில் இன்று புதிதாக 2,504 பேருக்கு கரோனா தொற்று..

தமிழகத்தில் இன்று புதிதாக 2,504 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 27 ஆயிரத்து 26 ஆக அதிகரித்துள்ளது. இது…

கரோனா தடுப்பூசி மக்களுக்கு இலவசம் என்ற தோ்தல் வாக்குறுதி விதிமுறைகளை மீறியதாக அமையாது: தோ்தல் ஆணையம் அறிவிப்பு..

கரோனா தடுப்பூசி மக்களுக்கு இலவசம் என்ற தோ்தல் வாக்குறுதி விதிமுறைகளை மீறியதாக அமையாது…!! தோ்தல் ஆணையம் அறிவிப்பு..கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்ற தோ்தல்…

காரைக்கால் -காங்கேசன் துறைமுகம் இடையே படகு போக்குவரத்து நடத்த முடிவு…

காரைக்கால் துறைமுகம் மற்றும் இலங்கை-காங்கேசன் துறைமுகம் இடையே படகு போக்குவரத்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கமலக்கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.மத்திய கப்பல் போக்குவரத்து…

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கரோனா தொற்றால் மரணம்..

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கரோனா தொற்று உறுதியானதையடுத்து சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலையில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்த…

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,511 பேருக்கு கரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் மேலும் புதியதாக 2,511 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,24,522-ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்…

Recent Posts