காரைக்குடியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி ஆய்வு …

சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தனது தொகுதிக்குட்பட்ட காரைக்குடி நகரில் பொதுமக்கள் சந்திக்கும் நிகழ்வில் பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். மேலும் காரைக்குடியில் நடைபெற்றுவரும் பாதாள…

தமிழகம் கேரளத்தோடு அனைத்து நதிநீர் தாவாக்களுக்கும் முழுமையான தீர்வு எட்டப்படவேண்டாமா?* கே.எஸ். இராதாகிருஷ்ணன்..

தமிழக – கேரள முதல்வர்கள் கடந்த 2019 செப்டம்பர் 25ஆம் தேதி சந்தித்து இரு மாநில நதிநீர்ப் பிரச்சனைகள் குறித்து திருவனந்தபுரத்தில் பேசியது செய்திகளாக வந்தன. ஆனால்,…

வேல் யாத்திரைக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக அவசர மனு..

வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த தமிழக டிஜிபி உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக அவசர மனு!செய்துள்ளது.தமிழக பாஜக தலைவர் முருகன்நவ.6 முதல் டிசம்பர் 6 வரை…

லெற்றிகரமாகவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்..

இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ ) இன்று மதியம் 3:02க்கு இந்தியாவின் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் மூலம் இஓஎஸ்-1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது.இது விவசாயம், காடுகள்…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 அதிகரித்து ரூ.38,712க்கு விற்பனை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 அதிகரித்தது. தங்கம் விலை கடந்த 2 மாதமாக விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. சில நேரங்களில் அதிரடியாக உயர்ந்தும் வருகிறது.இந்நிலையில்…

நடிகர் கமலுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..

தனது 66வைத்து பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் கமல்ஹாசனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.எனது நெஞ்சம் நிறைந்த அன்புக்குரிய நண்பர் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்; நலமுடன் நீண்டகாலம்…

அதிமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்கும்போதுதான் மக்களின் வாழ்வில் ஒளி பிறக்கும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்…

ஊழலில் திளைத்து, கஜானாவைக் கொள்ளையடிக்கும் அதிமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்கும்போதுதான் மக்களின் வாழ்வில் ஒளி பிறக்கும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று…

திருத்தணியில் தடையை மீறி வேல் யாத்திரை தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கைது..

திருத்தணியில் தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்ற தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கைது செய்யப்பட்டார்.எல்.முருகன், அண்ணாமலை உள்பட பா.ஜ.க.வினர் அனைவரையும் கைது செய்து போலீசார்…

ஹரியானா காட்டும் வழி: தமிழகத்தில் தனியார் வேலைகளில் 80% இட ஒதுக்கீடு எப்போது?: மருத்துவர் இராமதாஸ் ..

ஹரியானா காட்டும் வழி: தமிழகத்தில் தனியார் வேலைகளில் 80% இட ஒதுக்கீடு எப்போது? என மருத்துவர் இராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கைஹரியானாவில் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில்…

பேரறிவாளனுக்கு பரோல் மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு..

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு 1 மாதம் பரோல் வழங்கப்பட்டது. இந்நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பேரறிவாளனின்…

Recent Posts