திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா : தேர் திருவிழா ரத்து …

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறம் அமைந்துள்ள மலையில் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை திருநாளன்று மலை உச்சியில் மகாதீபம் எற்றப்படும்.…

நான் ஒரு எழுத்தாளர், எனது பணி எழுதுவதே, பாடத் திட்டத்தில் இடம்பெறச் செய்ய போராடுவது அல்ல :அருந்ததி ராய் விளக்கம்..

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பாடத்திட்டத்தில் இருந்து எனது புத்தகத்தை நீக்கியதில் அதிர்ச்சி இல்லை என்று அருந்ததி ராய் விளக்கம் அளித்துள்ளார்.எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருந்ததிராயின் Walking…

புதுச்சேரி அரசு பள்ளிகளில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்..

புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பெயரில் அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்ட தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இத்திட்டத்தை புதுசை்சேரி…

அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம்: கனிமொழி எம்.பி கண்டனம்..

அருந்ததி ராய் எழுதிய புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது..பி.வி.பி. எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அருந்ததி ராய் எழுதிய புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. எம்.ஏ.…

ஆபாசத்தை பரப்பும் விளம்பரங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை…

ஆபாசத்தை பரப்பும் விளம்பரங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளதுஆபாசத்தை பரப்பும் வகையிலான கருத்தடை சாதனங்கள், உள்ளாடைகள் தொடர்பான விளம்பரங்களுக்கு உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது.கருத்தடை சாதனம்,…

மேற்குவங்கத்தில் நடப்பு கல்வியாண்டில் 10,12ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: மம்தா பானர்ஜி அறிவிப்பு..

கரோனா பரவல் குறையாத நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டில் 10ம் மற்றும் 12ம் வகுப்பு வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அம்மாநில முதல்வர் மம்தா…

அர்னாப் கோஸ்வாமிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது..

கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை தொடர்பான வழக்கில் ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் வேல் யாத்திரைக்கு தடை: முதல்வர் நாராயணசாமி திட்டவட்டம்

புதுச்சேரி மாநிலத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி கிடையாது என்று முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கலவரத்தை உருவாக்கும் நோக்கில் பாஜக வேல் யாத்திரை நடத்தி வருகிறது என்று…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குங்கள் :கனிமொழி எம்பி

தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும் ,திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி எம்.பி. தனது டிவிட் பக்கத்தில்தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினர் எங்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ற அரசுப்…

Recent Posts