தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை,…
Category: slider
ஜெகன்மோகன் ரெட்டியை பதவி நீக்கம் செய்யக் கோரும் மனு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
ஆந்திர முதல்வர் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி மீது குற்றச்சாட்டு கூறி கடிதம் எழுதியது தொடர்பான விவகாரத்தில் அவரை பதவி நீக்கம் செய்யக்…
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா?: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் 2021ம் ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களும், சென்னையில் மாநகராட்சி ஆணையரும்…
தங்கம்விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.38,568க்கு விற்பனை…
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 உயர்ந்து ரூ.4821 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.38,568க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ரூ1.10 உயர்ந்து 68.40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
நவம்பர் 18 முதல் மருத்துவக் கலந்தாய்வு தொடங்குகிறது :அமைச்சர் விஜயபாஸ்கர் …
இந்தாண்டு மருத்துவப் படிப்பிற்கான கலந்தாயவு நவம்பர் 18 முதல் தொடங்குகிறது . காலையில் தொடங்கும் கலந்தாய்விற்கு வரும் மாணவர்களுடன் ஒருவர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர் என தமிழக…
ஊழல் புகாரில் சிக்கியுள்ள அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் : மு.க.ஸ்டாலின்..
நாளைய தினம் விசாரணை துவக்கப் போகிறது என்று செய்திகள் வரும் நிலையில் சூரப்பாவை காலதாமதம் இன்றி உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.ஊழல் புகாரில் சிக்கியுள்ள அண்ணா பல்கலைக்கழக…
நடிகர் சந்தானம் பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவல் : பயங்கர காமெடி என சந்தானம் பதிலடி…
பா.ஜ.கவில் இணையப்போவதாக வெளியான தகவல் தான் நடித்த ‘பிஸ்கோத்’ திரைப்படத்தை விட நகைச்சுவையாக உள்ளது என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் மூன்று தோற்றங்களில் நடித்திருக்கும்…
பீகார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் தேர்வு
பீகார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவர் ஏற்கனவே 3 முறை பீகார் மாநில முதல்வராக பதவி வகித்துள்ளார்.…
வாசகர்களுக்கு நடப்பு இணைய இதழ் சார்பில் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
வாசகர்களுக்கு நடப்பு இணைய இதழ் சார்பில் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் கடைசி நேரத்தில் களைகட்டிய தீபாவளி வியாபாரம்..
உலகெங்கிலும் வாழும் இந்திய மக்களால் தீபாவளித் திருநாள் வ்வொரு ஆண்டும் உற்சாகமாகக் கொண்டாடப்படும். தீபாவளி சிங்கப்பூர்,மலேசிய நாடுகளில் ஒருவாரம் கொண்டாட்டம் தான்.சிங்கப்பூரில் தீபாவளி என்றாலே லிட்டில் இந்தியா…
