குமரிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி : 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்…

அடுத்த 48 மணி நேரத்தில் குமரிக கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த…

தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4801 -க்கு விற்பனை..

தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த பல நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இந்தநிலையில் இன்று தங்கம் விலை…

காங்-திமுக தொகுதி பங்கீட்டில் பேரம் இல்லை: தினேஷ் குண்டு ராவ் பேட்டி..

வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதைக் கண்டறிந்து வருவதாகவும், பேரம் பேச மாட்டோம் எனவும், எதார்த்த அணுகுமுறையின்படி தொகுதி பங்கீடு செய்து கொள்வோம்…

க்ரியா பதிப்பக உரிமையாளர் ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன் காலமானார்..

தமிழ்ப் பதிப்புலகத்தின் முன்னோடி ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். தமிழ்ப் பதிப்புலகத்தின் மூத்த ஆளுமையாக…

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் : அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

 தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறைந்தபட்சம் 21 செ.மீ.க்கு மேல் மழை…

உடலில் உள்ள அதிக கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் அற்புத மருந்து!

உங்களுக்கு ஹோட்டல் உணவு அதிகம் பிடிக்குமா? உடற்பயிற்சி செய்யும் பழக்கமே இல்லையா? சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளதா? அப்படியெனில் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புக்கள் அதிக அளவில்…

பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதிஷ் குமார் 7-வது முறையாக பதவியேற்பு..

பீகார் மாநிலத்தின் முதல்வராக 7 வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றார்.; நிதிஷ்குமாருக்கு ஆளுநர் பகு சௌகன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்!நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-…

அதிமுக எம்எல்ஏ மகனுக்கு முறைகேடாக குவாரி ஒதுக்கீடு; அமைச்சர் சி.வி.சண்முகம் பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் கோரிக்கை…

முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை விதிமுறைகளுக்கு எதிராக, பொது ஊழியர்களின் உறவினர்களுக்குக் குத்தகைகளையும், டெண்டர்களையும் வழங்கும் முறைகேடு தொடர்கிறது. அதிமுக எம்எல்ஏ சக்ரபாணி மகனுக்கு அளிக்கப்பட்ட கல்குவாரி…

ராஜஸ்தானில் 151 அங்குலம் உயரமுள்ள அமைதி சிலை : பிரதமர் மோடி திறந்து வைத்தார் ..

இராஜஸ்தானில் ஜெயினாச்சார்யா ஶ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர்ஜி மகாராஜ்-ன் 151-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் பாலியில் உள்ள ஜேத்புரா விஜய் வல்லப் சாதனா மையத்தில் இன்று அமைதி…

Recent Posts