திருவண்ணமலையில் அமைந்துள்ள பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள 2600 சதுர அடி உயரமுள்ள மலையின் உச்சியின் மீது ஒவ்வொரு ஆண்டும்…
Category: slider
பழமையான வாரனாசி அன்னபூரணி சிலை கனடா நாட்டில் இருந்து மீட்கப்பட்டது மகிழ்ச்சி: மனதின் குரலில் பிரதமர் மோடி உரை…
very Indian would feel proud to know that an ancient idol of Devi Annapurna is being brought back from Canada…
மத்திய அரசின் வேளாண் சட்ட நகல்களை எரித்து திருவாரூரில் விவசாயிகள் போராட்டம் ..
டெல்லியில் மத்திய அரசின் வேளாண் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மாபெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது டெல்லி போலீசார் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் விவசாயிகள்…
தமிழக எம்.பிக்களுக்கு இந்தியில் பதில் :சு.வெங்கடேசன் எம்.பி உயர்நீதிமன்றத்தில் வழக்கு…
தமிழக அரசுக்கும், தமிழக எம்.பி.க்களுக்கும் மத்திய அரசு இந்தியில் கடிதம் அனுப்புவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழக…
திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் வெளியூர் பக்தர்கள் பங்கேற்க தடை …
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 29ஆம் தேதி தீபத்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வெளியூர் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதுகாப்பு கருதி வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு…
உலகில் எந்த அரசாலும் விவசாயிகளின் போராட்டத்தை தடுக்க முடியாது: ராகுல் காந்தி …
விவசாயிகளின் சத்தியத்துக்கான போராட்டத்தை உலகில் எந்த அரசாங்கத்தாலும் தடுக்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்…
கணக்கு எடுக்கிறோம்’ என்று காலம் கடத்தாமல், உடனடியாக நிவாரணம் வழங்குகள் : தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை..
‘கணக்கு எடுக்கிறோம்’ என்று காலம் கடத்தாமல், உடனடியாக வேளாண் விளைபொருட்கள் சேதம், வீடுகள் இழப்பு, உடைமைகள் இழப்பு ஆகியவற்றிற்கான இழப்பீட்டுத் தொகையையும், உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்குச்…
எழுத்தாளர் பொழிலன் மீது நியாயமற்ற நடவடிக்கை; தமிழ்நாட்டில் கருத்துரிமைப் பறிப்பு: வைகோ கண்டனம்…
புத்தகத்தில் எழுதியுள்ள கருத்துக்காக எழுத்தாளர் மீது வழக்குப் போட்டு கருத்துரிமையைப் பறிக்கும் செயலைத் தமிழக அரசு செய்துள்ளதற்குக் கண்டனம் தெரிவிப்பதாகவும், வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும்…
மருத்துவ மேற்படிப் புகளில் இந்த ஆண்டு அரசு மருத்துவருக்கு 50% ஒதுக்கீடு கிடையாது :உச்சநீதிமன்றம் தீர்ப்பு…
சூப்பர் ஸ்பெசாலிட்டி உள்பட மருத்துவ மேற்படிப்புகளில் இந்தாண்டு அரசு மருத்துவருக்கு 50% ஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தனியார் மருத்துவர்கள்…
கடலூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்தார் ..
நிவர் புயலின் தாக்கத்தினால் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. வீடுகளின்…
