விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம் : 7-வது நாளாக தொடர்கிறது…..

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அவ்வப்போது போராட்டங்கள் நடந்த நிலையில், விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம் சர்வதேச கவனத்தைப் பெற்றுவிட்டது.…

கரோனா தொற்று காரணமாக சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு…

சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக தேர்தலை ஒத்திவைப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார் வரும். 4-ம் தேதி நடைபெற இருந்த…

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக காலை 10.30 மணிக்கு நடைபெறும் என திமுக பொது செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

‘புரெவி புயல்’ மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது : தென் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை…

தென் கிழக்கு வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது புயலாக மாறி யுள்ளது.இதற்கு புரெவி எனப் பெயரிடப்பட்டுள்ளது. புரெவி புயல் தற்போது மணிக்கு 18 கி.மீ.…

பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய பாமகவினர் மீது நடவடிக்கை தேவை :உயர்நீதிமன்றத்தில் முறையீடு

வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கிடு கேட்டு பாமக நடத்திய போராட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக பத்திரிக்கையாளர்…

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது. இந்நிலையில் ரூ.610-க்கு விற்பனை செய்யப்ப்ட் சிலிண்டர் தற்போது ரூ.660-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வர்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு…

பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைகால தடை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணாக, தேர்வுகள் நடத்தாமல் அரியர் தேர்வு முடிவுகள் வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா பரவலைத்…

விவசாயிகள் போராட்டம்: ஆதரவு தரும் கனடா பிரதமர் : அழுத்தத்துடன் தொடங்கிய டெல்லி பேச்சுவார்த்தை…

டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இந்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பிற்பகல் 3 மணியளவில் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார்.…

இந்துசமய அறநிலைய துறை சார்பில் புதிய தொலைக்காட்சி: உயர் நீதிமன்ற கிளை வரவேற்பு..

இந்துசமய அறநிலைய துறை சார்பில் புதிய தொலைக்காட்சிதொடங்குவது வரவேற்கத்தக்கது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. இந்துசமய அறநிலையத்துறை தொலைக்காட்சியில் தமிழர்களின் கட்டிட திறமைகள் மற்றும்…

பாமக போராட்டம் : முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு…

பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக இன்று சென்னையில் வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீட கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். பாமகவினர் ரயில் மீது கல் வழுசி பொராட்டம்…

Recent Posts