ஆன்லைன் ரம்மி அவசர தடை சட்டத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் தமிழகத்தில் 10 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதனையடுத்து தமிழக அரசு அசவரத் தடை விதித்தது. இதனை எதிர்த்து அவசர தடைச் சட்டத்திற்கு…

குஜராத்தில் 19 முறை நில அதிர்வு : பொதுமக்கள் அச்சம்..

குஜராத் மாநிலத்தில் சோம்நாத் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் 19 முறை அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பொருட் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள்…

புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகள் தற்போது மேற்கொள்ளப்படாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்..

புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகள் தற்போது மேற்கொள்ளப்படாது என மத்திய அரசு உறுதி செய்துள்ளதால் அதனை அடுத்து, வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். புதிய நாடாளுமன்ற கட்டிட அடிக்கல்…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 வது டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி; 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. முதலில்…

மத்திய அரசின் உதவிக்காகக் காத்திராமல் உடனடியாக நிதியுதவி வழங்க முதல்வருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்..

புயல் மழையால்பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (டிச. 06) வெளியிட்ட அறிக்கை:“நேற்றைய…

டிச. 8-ம் தேதி ‘பாரத் பந்த்’ முழு அடைப்பு திமுக தோழமை கட்சிகள் ஆதரவு..

இது தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கே.பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட்…

3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வது மட்டுமே தீர்வு :டெல்லியில் போராடும் விவசாயிகள் மீண்டும் அறிவிப்பு !

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வது மட்டுமே தீர்வு என டெல்லியில் போராடும் விவசாயிகள் மீண்டும் அறிவித்துள்ளனர்.குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என மத்திய…

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் நேற்று (டிச. 05) வரை 7 லட்சத்து 88 ஆயிரத்து 920 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1 கோடியே 21 லட்சத்து…

கடலூர் மாவட்ட வெள்ள பாதிப்பு குறித்து மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு..

கடலூரில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்., 4-வது நினைவு தினம்: முதல்வர் பழனிச்சாமி அஞ்சலி..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். தமிழகத்தின் முதல்…

Recent Posts