மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 4 வாரங்களுக்கும் மேலாகப் போராடி வரும் விவசாயிகள் பிரச்சினையில் அமெரிக்கா தலையிட்டு இந்திய அரசிடம் இது குறித்துப் பேச…
Category: slider
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு..
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள நாங்கொலாய் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 2.3ஆக…
தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலக் கொண்டாட்டம்..
நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் இயேசு பிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை,திருச்சி, ஈரோடு, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் தேவாலயங்களில்…
கிராமசபை என்ற பெயரை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை : ஊரக வளர்ச்சித்துறை செயலர் அறிவிப்பு …
கிராமசபை என்ற பெயரை தவறாக பயன்படுத்தி அரசியல் பொதுக்கூட்டம் கூட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊரக வளர்ச்சித்துறை செயலர் தெரிவித்துள்ளார். கிராமசபை என்ற பெயரை தவறாக பயன்படுத்தி…
சென்னை – மதுரை இடையே இயங்கி வரும் தேஜாஸ் சிறப்பு ரயில் சேவை நிறுத்தம்:தெற்கு ரயில்வே அறிவிப்பு..
சென்னை – மதுரை இடையே இயங்கி வரும் தேஜாஸ் சிறப்பு ரயில் சேவை நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளிடம் போதிய ஆதரவு இல்லாததால் சென்னை-மதுரை இடையே…
வெற்றிகரமாக தொடரும் கிராமசபைக் கூட்டம் : ஸ்டாலின் கடிதம்…
அதிமுகவை நிராகரிக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பதை அவர்களிடம் துண்டறிக்கைகள் வாயிலாகவும், திண்ணைப் பிரச்சாரமாகவும் எடுத்துரைக்க வேண்டும். உங்களில் ஒருவனாக நானும், மக்களோடு இணைந்து நாமும் தொடர்ச்சியாகப்…
குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி சென்ற பிரியங்கா உள்ளிட்ட காங். மூத்த தலைவர்கள் கைது: ராகுலுக்கு மட்டும் அனுமதி..
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி கையொப்பம் பெற்றுள்ளதைக் கொடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தச்…
“மானமும் ..அறிவும்… மனிதர்க்கு அழகு ..: பெரியாரின் 47-வது நினைவு தினம் இன்று..
பகுத்தறிவு பகவலன் தந்தை பெரியாரின் 47-வது நினைவு தினம் இன்று “மானமும் ..அறிவும்… மனிதர்க்கு அழகு உரக்க முழங்கியவர். பெண் அடிமைக்கு எதிராக போராடியவர். சாதி,மதங்களைின் பொய்புரட்டுகளைத்…
அண்டார்டிகாவிலும் ஊடுருவிய கரோனா வைரஸ் தொற்று…
பூமியின் எந்தப் பகுதியையும் விட்டு வைக்காமல் பரவித்தீர்க்கும் போல் தெரிகிறது இந்த கரோனா வைரஸ். கடைசியாக இதுவரை கோவிட்-19 எட்டிப்பார்க்காத துருவப் பிரதேசமான அண்டார்டிகாவிலும் பரவி விட்டது.அண்டார்டிகாவில்…
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஏன் உரிய அங்கீகாரம் கொடுக்க மறுக்கின்றீர்கள்?: உயர்நீதிமன்ற மதுரைகிளை கேள்வி…
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஏன் உரிய அங்கீகாரம் கொடுக்க மறுக்கின்றீர்கள்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.தமிழ் வழியில் படித்தவர்கள் தமிழகத்தில் தான் வேலைக்கு செல்ல…
