பொங்கல் பரிசு டோக்கன் வழங்கும் அதிமுகவினர் : தலைமைத் தேர்தல் ஆணையரிடம் திமுக புகார்…

பொங்கல் பரிசுப் பணம் ரூ.2500-க்கான டோக்கனை அதிமுக கட்சி வழங்குவது போன்று பொதுமக்களிடம் வழங்குவது தேர்தலை மனதில் கொண்டு நடக்கும் செயல். அரசுதான் பொங்கல் பரிசுத்தொகை வழங்குகிறது…

தமிழகத்தில் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவானது – காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்துவைப்பு..

நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் தலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.அதன்தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் மாதம் மயிலாடுதுறை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.38,064-க்கு விற்பனை…

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.38,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.28 உயர்ந்து ரூ.4,758-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில்…

8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்

சென்னை- சேலம் அதிவேக 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் பெருந்திரள் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்துக்கு அனுமதி மறுத்துள்ள…

எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுடன் சரணாகதி அரசியல் நடத்தி வருகிறார் : ஸ்டாலின் விமர்சனம்..

முதல்வர் கருணாநிதி மாநில சுயாட்சித் தீர்மானத்தையே சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் எனப் போராடினார். அவசர நிலைப் பிரகடனத்தை வெளிப்படையாக எதிர்த்து தீர்மானம்…

மத்தியமைச்சர் ஸ்மிருதி இரானி மீது மோசடி வழக்கு..

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி மீது நீதிமன்றத்தில் மோசடி புகார் அளித்தள்ளார்.மத்திய பெண்கள் ஆணைய தலைவராக நியமிப்பதாக கூறி, ம்தியமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட 3 பேர்…

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா விழா : பிற மாவட்ட பக்தர்களுக்கு தடை ; தமிழக அரசு விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு..

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன மகோத்சவ நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா…

“திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராகிறார் 21 வயதான மாணவி” : இந்தியாவின் இளம் மேயரை தேர்வு செய்த சி.பி.ஐ.எம்…

திருவனந்தபுரத்தில் 21 வயதேயான ஆர்யா ராஜேந்திரன் என்ற இளம்பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.கேரள மாநிலத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி…

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமியா? பதிலளிக்க மறுத்த மத்தியமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்…

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமியா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளிக்க மறுத்துள்ளார்.சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில்…

நடிகர் ரஜினிகாந்த் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

இரத்த அழுத்தம் காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா உறுதியானதால் ரஜினிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. ரத்த…

Recent Posts