பழனியில் தைப்பூச திருவிழா :கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது..,

பழனி கோயிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சாமி மலைக்கோயிலில் தைப்பூசத்திருவிழா நேற்று காலை 11 மணிக்கு…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாளை வாக்குப்பதிவு..

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை ஓய்ந்த நிலையில் நாளை காலை தொடங்கி மாலை வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எதிர்கட்சிகளான அதிமுக,தேமுதிக, தபெக, கட்சிகள்…

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் :நாளை வாக்குப்பதிவு..

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை ஓய்ந்த நிலையில் நாளை 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக,…

வள்ளுவரையும்-வள்ளலாரையும் ஒரு கூட்டமே களவாட முயல்கிறது :காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக விழாவில் முதல்வர் பேச்சு..

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் லட்சுமி வளர்தமிழ் நூலகம் மற்றும் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள்…

காரைக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் பொங்கல் விழா: உற்சாகக் கொண்டாட்டம்…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தலைமையில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் முன்னாள் மத்திய நிதியமைச்சர்…

செட்டிநாடு பப்ளிக் பள்ளி பொங்கல் விழா: மாணவ,மாணவியர் உற்சாக கொண்டாட்டம்….

காரைக்குடி அருகே மானகிரியில் அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் பாரம்பரிய நிகழ்வான பொங்கல் திருவிழா மிக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் துணை சேர்மன். திரு…

தலையில் நுண் துளை அறுவை சிகிச்சை :காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை சாதனை…

காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனையில் தலையில் நுண் துளை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்தனர்.காரைக்குடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் வயது 40…

இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன் அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியட்டுள்ள செய்தியில்:இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த…

இந்திய ரயில்வேயில் 32 ஆயிரம் காலி பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு…

இந்திய ரயில்வேயில் 32 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன இவற்றை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.ஜனவரி 23 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 22.

நேபாளம் – திபெத் எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு…

நேபாளம் – திபெத் எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இன்று காலை 6.35 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர்…

Recent Posts