திருத்தணியில் நடைபெற்ற மக்கள் கிராமசபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி வேல் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த அம்மையார் குப்பத்தில் திமுக சார்பில் அதிமுகவை…
Category: slider
அல்வா கிண்டி பட்ஜெட் தயாரிப்பு பணியைத் தொடங்கி வைத்தார்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…
நாடாளுமன்றத்தில் ஆண்டுதோறும் மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சமர்ப்பிப்பதற்கு முன்னர் அச்சடிக்கும் வேலை தொடங்கும் போது அல்வா எனும் இனிப்பு பொருள் தயாரித்து ஊழியர்களுக்கு வழங்குவர். பட்ஜெட்…
உதவிப்பேராசிரியர் பணிக்கு பிஎச்டி படித்திருக்க வேண்டுமா? : அதிமுக அரசின் அரசாணைக்கு வைகோ கடும் கண்டனம்..
கிராமப்புற மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன, பழங்குடி மாணவர்கள் முதுகலை, எம்.பில்., படித்துவிட்டு அதற்கு மேலும் பி.எச்.டி., ஆய்வு மேற்கொள்வது என்பது முயற்கொம்புதான்.உதவிப் பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி.…
ஓசூரில் முத்தூட் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை..
ஓசூரில் முத்தூட் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூபாய் 7 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். காவலரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி…
பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது..
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான திரு ஆவினன் குடி என்று அழைக்கப்படும் பழனி முருகன் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச…
சசிகலாவுக்கு கரோனாவுடன் கடும் நிமோனியா காய்ச்சல்..
சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக விக்டோரியா அரசு மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா தண்டனை முடிந்து…
விவசாயிகளுடன் புதிதாக பேச்சுவார்த்தையைத் தொடங்குக: ப.சிதம்பரம்..
டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் இன்று (ஜன.,20) 10வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ள மத்திய அரசு, விவசாயிகளுடன் புதிதாக பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர்…
பெங்களுர் சிறையில் சசிகலாவிற்கு திடீர் மூச்சு திணறல் …
பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறையில் சசிகலாவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை மருத்துவக் குழு பரிசோதித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.சசிகலாவிற்கு திடீர்…
காரைக்குடியில் நிறைவேறாத பாதாள சாக்கடை திட்டம் : திமுகவினர் சாலையில் உருண்டு போராட்டம்..
காரைக்குடியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி திமுகவினர் சாலையில் உருண்டு போராட்டம் நடத்தினர்.தமிழகத்தில் முக்கிய சுற்றுலாத்தலமும், புராதனக் கலைகளைத் தன்னகத்தைக் கொண்ட காரைக்குடி நகரின்…
தமிழ் மாநில காங்கிரஸின் மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் காலமானார்…
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரரும், முன்னாள் எம்.பி.யுமான பி.எஸ்.ஞானதேசிகன்(71) சென்னையில் காலமானார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்த பி.எஸ். ஞானதேசிகன்,…
