‘நீ இருக்க பயமேன்’.,’பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்’…சொக்கலிங்கம் அருணாச்சலம்..

‘நீ இருக்க பயமேன்’.பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்.ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான்.. அவனுக்குப் பசியெடுத்தது.. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக்…

தனியார் துறைக்கு முழுமையான வாய்ப்பு அளிக்க வேண்டும்: நிதிஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு..

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசும், மாநில அரசுகளும் இணக்கமாகப் பணியாற்றுவது அவசியம் என்று நிதிஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். நிதிஆயோக் கூட்டம் பிரதமர் மோடி…

வளிமண்டல மேலடுக்கு சுயற்சி: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, சேலம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கில் மேற்குதிசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியால்…

அண்ணா பல்கலை.துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார் : கலையரசன் குழுவுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் நீடிப்பு..

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகாரை விசாரிக்க ஓய்வுப்பெற்ற நீதிபதி கலையரசன் குழுவுக்கு 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.கலையரசன் தலைமையிலான ஆணையத்துக்கு உயர்கல்வித்துறை மேலும்…

திமுக ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும்: பொள்ளாச்சியில் மு.க.ஸ்டாலின் உறுதி..

திமுக ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொள்ளாட்சியில் ‘உங்கள் தொகுதியில்…

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ கைப்பற்றிய கார் யாருடையது :மு.க.ஸ்டாலின் கேள்வி..

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ கைப்பற்றிய கார் யாருடையது மு.க.ஸ்டாலின் கேள்விnயழுப்பினார். அதிமுககாரருக்கு சொந்தமானது என நக்கீரன் வரஇதழ் வெளியிட்டள்ளது.திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு எதிரான குற்ற…

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வு..

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 2 நாட்களை விட உயர்ந்து உள்ளது.இந்தியாவில் கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை சமீப காலங்களாக பெருமளவில் குறைந்துள்ளது.…

மியான்மரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு..

மியான்மரில் இன்று காலை 5.31 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம்…

கரூரில் பழமையான காந்தி சிலை அகற்றம் : கண்டித்து போராட்டம் நடத்திய எம்.பி. ஜோதிமணி வலுக்கட்டாயமாக கைது..

கரூரில் காந்தி சிலை அகற்றப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்திய எம்.பி. ஜோதிமணி வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார்.கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த காந்தி…

அமைச்சர்கள் 5பேர் மீது 9 புகார்கள் அடங்கிய ஆதாரத்துடன் கூடிய ஊழல் பட்டியலை ஆளுநரிடம் தந்துள்ளோம்: துரைமுருகன் பேட்டி…

அமைச்சர்கள், 5பேர் ஒரு எம்.எல்.ஏ. மீது 9 புகார்கள் அடங்கிய ஆதாரத்துடன் கூடிய ஊழல் பட்டியலை ஆளுநரிடம் தந்துள்ளோம் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.சென்னையில் ஆளுநரிடம் ஊழல் புகார்…

Recent Posts