‘தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கூட்டு நடவடிக்கை குழு 7 கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.‘1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும்; அடுத்த 25…
Category: slider
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு : பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு..
காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா திமுக அரசு மீது பல குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை சரி செய்யாமல் அரசியல் பழிவாங்கும்…
காரைக்குடி இரயில் சந்திப்பில் இரயில்வே பாதுகாப்பு காவல்துறையினா் மகளிர் விழிப்புணர்வு பிரச்சாரம்..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இரயில் சந்திப்பு நிலையத்தில் இரயில்வே பாதுகாப்பு காவல்துறை சார்பில் மகளிர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.இரயில் பயணம் செய்யும் மகளிர் மற்றும் கழந்தைகளின் பாதுகாப்பை…
காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா.
காரைக்குடி அருகே மானகிரி அருகே அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா (15.03.2025) மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக டாக்டர் KR.மாலதி…
சனாதன வழக்கில் உதயநிதி மீது புதிய வழக்கு பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தடை..
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீது புதிய வழக்கு பதிவு செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மராட்டியம், பீகார், கர்நாடகா, ஜம்மு காஷ்மீரில் உதயநிதிக்கு எதிராக பதியப்பட்ட…
ராகுலுக்கு அவதுாறு வழக்கில் ரூ.200 அபராதம்: நீதிமன்றம் உத்தரவு..
கடந்த 2022ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில், ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், இந்து மகாசபையின்…
உ.பி., உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களில் 90% பேருக்கு வேறு மொழி தெரியவில்லை : ஆய்வு நிறுவனம் தகவல்
இந்தியாவில் உத்திரபிரதேசம் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களில் 90% பேருக்கு வேறு மொழி தெரியவில்லை என நெதர்லாந்தைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.தாய்மொழியுடன் ஆங்கில கல்வி…
மனைவியின் சம்மதம் இல்லாமல் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றமல்ல: சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு…
மனைவியின் சம்மதம் இல்லாமல் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றமல்ல என்றும், . ஐபிசி-பிரிவு 375-ன் கீழ் வழங்கப்படும் விதிவிலக்கின் படி, ஒரு ஆண் தனது…
தைபூச திருவிழா: முருகன் கோயில்களில் உற்சாக கொண்டாட்டம்..
தமிழகம் மற்றும் தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் உள்ள முருகன் கோயில்களில் தைபூச திருவிழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் லடசக்கணக்கான பக்தர்கள் தமிழகம்,…
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா :பொள்ளாச்சி கிளையின் 85-ஆம் ஆண்டு விழா..
சென்டரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி பொள்ளாச்சி கிளையின் 85-ஆம் ஆண்டுவிழா பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெற்றது. 1940 -பிப்ரவரி 10-ஆம் தேதி பொள்ளாச்சியில் தொடங்கப்பட்ட சென்ட்ரல்…
