சிபிஎஸ்இ தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி 12 மணிக்கு ஆலோசனை..

சிபிஎஸ்இ தேர்வு தொடர்பாக கல்வித்துறை அசை்சருடன் பிரதமர் மோடி 12  மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். மே மாதம் நடக்க இருக்கு 10 மற்றும் 12 சிபிஎஸ்இ…

நாடு முழுவதும் முழு ஊரடங்கு கிடையாது- தடுப்பூசி திருவிழா நடத்தப்படும் : பிரதமர் மோடி அறிவிப்பு..

கரோனா தொற்றின் 2-ஆம் அலை வேகமாகபரவி வரும் நிலையில் இன்று பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இதனைத் தொடர்ந்து கரோனா தொற்று பாதிப்பால் மீண்டும் ஊரடங்கு…

கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு கரோனா தொற்று..

கரோனா தொற்றின் 2-ஆம் அலை பல அரசியல் தலைவர்களையும் தொட்டு விட்டது. கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோழிக்கோடு அரசு மருத்துவமனையில்…

துரைமுருகனுக்கு கரோனா என வதந்தி: பரிசோதனையில் நெகட்டிவ்..

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கரோனா எனத் தகவல் வெளியான நிலையில், அது வதந்தி என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என்று…

மதுரை சித்திரை திருவிழா தொடர்பாக போலி செய்திகள் :பரப்பினால் கடும் நடவடிக்கை கோயில் நிர்வாகம்..

திருவிழாக்களிலேயே மிகப் பெரிய திருவிழா என்றால் அது மதுரை சித்திரைத் திருவிழாதான். கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமா திருவிழா கோயில் வளாகத்திற்குள் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு அனுமதியில்லை,…

விமானியாக விரும்பும் சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ராகுல் ..

ஹெலிகாப்டரில் விமானிகள் அமரும் விமானி அறையைக் காண விரும்பிய ஒன்பது வயது சிறுவனின் ஆசையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நிறைவேற்றி உள்ளார். டந்த சனிக்கிழமை…

முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனுக்கு ஆதரவாக பேரன் கோட்டையூர்,பாரிநகரில் பரப்புரை…

திருப்பத்துார் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கரு.பெரியகருப்பன் சாக்கோட்டை மேற்கு வட்டாரப்பகுதியான, பாரிநகரில் தனது பரப்புரையைத் தொடங்கினார். அப்போது அவர் மக்களுக்கு தேவையான திட்டங்களை…

“பெரியார் தமிழ் குடியின் பாட்டனார்” : காரைக்குடியில் ப.சிதம்பரம் பேச்சு..

காரைக்குடியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்தியமைச்சர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்தினார். அப்போது அவர் “பெரியார் தமிழ்குடியின் பாட்டனார்” என்று…

நல்ல குழந்தைகள் உருவாக .. : சொக்கலிங்கம் அருணாசலம் ..

நற்சிந்தனைகளை குழந்தைகளுக்கு உருவாக்க வேண்டும் அதற்கு இளமையில் கல்வி கொடுங்கள். கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள் பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல் படுங்கள் உறுதியாக இருத்தல் குழந்தைகளிடம்…

காரைக்குடியில் நடைப்பயிற்சி செய்வோரிடம் கார்த்தி சிதம்பரம் எம்.பி வாக்கு சேகரிப்பு..

காரைக்குடியில் அதிகாலை நடைப்பயிற்சி செய்வோரிடம் சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் அதிமுக ஆட்சியின் அவலங்களையும், மத்திய…

Recent Posts