சென்னையில் தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.…
Category: slider
கனடா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை: திமுக ரூ.10 லட்சம் நிதியுதவி..
கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என, மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.…
பக்தர்கள் இன்றி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் …
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறும். அந்த வகையில் கடந்த 15ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன்…
ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பு..
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசு சார்பில்…
சித்திரை திருவிழா : மதுரை கள்ளழகர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது…
மதுரை கள்ளழகர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா பரவல் காரணமாக வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வரும் ஏப்ரல் 27ம் தேதி…
துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்..
துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.நாடுமுழுவதும் கரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்ளுக்கு அதிகளவில் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஆக்ஸிஜன்…
‘கேடித் திருடனை கைது செய்த கில்லாடி போலீஸ்’: குவியும் வாழ்த்துகள் ..
‘கேடித் திருடனை கைது செய்த கில்லாடி போலீஸ்’ என பாராட்டுகளைப் பெறும் காரைக்குடி சரக காவல் துறையினர் டிஎஸ்பி டாக்டர் .அருண் தலைமையில் காவல்துறையினர் கில்லாடியாக செயலாற்றி…
பாடத்திட்டங்களில் இந்துத்துவா சனாதனக் கருத்துகள் திணிப்பு: வைகோ கடும் கண்டனம்..
கரோனா பெருந்தொற்று நாட்டை துயரப் படுகுழியில் தள்ளி இருக்கும் சூழலில், மத்திய பா.ஜ.க. அரசு, கல்வித் துறையை காவிமயமாக்கும் சதிச் செயலை அரங்கேற்றி இருக்கிறது. கடந்த 2020-21…
திருவண்ணாமலை : சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை..
கரோனா தொற்று அதிகரிப்பால் திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை விதித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மலையை சுற்றி 14 கி.மீ சுற்றும்…
திருமண அழைப்பிதழுடன் திருக்குறள் புத்தகம் கொடுத்து அசத்திய காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி தாளாளர்..
காரைக்குடியில் செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் தாளாளர் சுப.குமரேசன் தனது மகன் திருமணத்திற்கு வித்தியாசமான முறையில் திருமண அழைப்பிதழுடன் திருக்குறள் உரைக்களஞ்சியம் கொடுத்து திருமணத்திற்கு அழைத்துள்ளார். திருக்குறளின் அறத்துப்பால்,பொருட்பால்,இன்பத்துப்பால்…
