தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும். இந்த முழு ஊரடங்கு 24.05.2021 காலை முதல் நடைமுறைக்கு…
Category: slider
சிங்கப்பூரைச் சேர்ந்த மருத்துவ மாணவி வழங்கிய ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் : தவத்திரு குன்றக்குடி அடிகளார் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு ஒப்படைப்பு…
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தில் இன்று காலை 11.30 மணிக்கு சிங்கப்பூர் வாழ் அயல்நாட்டு மருத்துவ மாணவி ஹிரண்யா .எஸ் நிதி திரட்டி வழங்கிய இரண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை…
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு .
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.மே 24,25…
பாலியல் வழக்கிலிருந்து தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் விடுதலை..
பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருந்து தெஹல்கா முன்னாள் தலைமை செய்தி ஆசிரியர் தருண் தேஜ்பால் விடுவித்து கோவா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பெண் ஊழியரை பாலியல்…
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நள்ளிரவிலிருந்து போர் நிறுத்தம் அறிவிப்பு..
காசா முனையி்ல் தீவிர மோதல் நடைபெற்று வந்தநிலையில் இஸ்ரேல் நாட்டுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்து உள்ளது. 1967இல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது…
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 16 பேர் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை ..
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.கடந்த 2018ஆம் ஆண்டு மே22 ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிராக போராடியவர்கள் மீது…
“முறைகேட்டில் ஈடுபட்ட கிறிஸ்டி நிறுவனம்” : 20,000 டன் துவரம்பருப்பு டெண்டர் ரத்து : தமிழக அரசு உத்தரவு..
நாமக்கல் கிறிஸ்டி நிறுவனம் மீது முறைகேடு புகார் எழுந்ததால் 20 ஆயிரம் டன் துவரம்பருப்பு கொள்முதல் டெண்டரை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்…
கரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமான 2,100 சுகாதார பணியாளர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு..
கரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமான 2,100 சுகாதார பணியாளர்கள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 6 மாத கால ஒப்பந்தத்தில் 2,100 சுகாதார பணியாளர்கள்…
கரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் நீக்கம்…
கரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிரை உலக சுகாதார நிறுவனம் நீக்கியுள்ளது.இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்காக ஐவர்மெக்டின் மருந்து பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் உலக சுகாதார…
18 வயது முதல் 44 வயதானவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..
தமிழகத்தில் 18 முதல் 44 வயது வரையிலான 3.6 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.நியூ திருப்பூர் பகுதியில் உள்ள…
