சிட்டி யூனியன் வங்கி சார்பில் 12 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் : காரைக்குடி,தேவகோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கல்..

கரோனா தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில் சிட்டியூனியன் வங்கி 12 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு பொது மருத்துவமனை்கு 6 ஆக்ஸிஜன்…

தமிழகம் கண்ட கல்வி சிற்பி முனைவர் மு.அனந்தகிருஷ்ணன் மறைவு ..

அண்ணா பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் பத்மஸ்ரீ அனந்தகிருஷ்ணன் (92) கரோனா பாதிப்பால் காலமானார்.அண்ணா பல்கலைக்ழகத்தில் இருமுறை துணைவேந்தராக பணியாற்றிவரும்,கான்பூர் இந்திய தொழில்நுட்ப கழகத்தின் தலைவராக இருந்தவரும்,ஐநா சபையில்…

தவத்திரு குன்றக்குடி அடிகளார் இரண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை காரைக்குடி அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கினார்…

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அமைந்துள்ள குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் சார்பாக, காரைக்குடி அரசு பொது மருத்துவமனைக்கு குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்கள் இரண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை…

தமிழகத்தில் முழு ஊரடங்கு : ஜூன் 7-ந்தேதி வரை நீட்டிப்பு..

தமிழகத்தில் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் (ஜூன் 7 வரை) நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 13 வகையான பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம்…

கவிப்பேரரசு வைரமுத்துவின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் மின்னுகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு…

கவிஞர் வைரமுத்துவுக்கு ஓ.என்.வி. விருது வழங்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர்…

காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்…

தஞ்சை உள்பட டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தஞ்சை – பிரதீப் யாதவ், திருவாரூர் – கே.கோபால்,…

அத்தியாவசியப் பொருட்களை தங்கு தடையின்றி விநியோகம் செய்க: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…

முழு ஊரடங்கு காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களைத் தங்கு தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின்…

“முதலைகள் அப்பாவிகள்” பிரதமர் மோடியின் அழுகையை விமர்சித்து ராகுல் ட்விட்..

முதலைகள் அப்பாவிகள் என பிரதமரின் அழுகைக்கு ராகுல்காந்தி கிண்டல் அடிக்கும் வகையில் பதிலளித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. மேலும்…

ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் தாயார் காலமானார்..

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான கேஆர். பெரிய கருப்பனின் தயார் திருமதி.கரு.கருப்பாயி அம்மாள்23.5.2021 இன்று இயற்கை எய்துவிட்டார்கள்அவர்களது இறுதி சடங்கு…

அறிவியலுக்குப் புறம்பாகப் பேசும் பாபா ராம்தேவை கைது செய்யுங்கள்: மத்திய அரசுக்கு ஐஎம்ஏ வலியுறுத்தல்…

அறிவியலுக்குப் புறம்பாகவும், அலோபதி மருத்துவத்துக்கு எதிராகவும் பேசி, மக்களைத் தவறாக வழிநடத்தி, அறிவியல்ரீதியான மருந்துகளை அவமதிக்கும் யோகா குரு பாபா ராம்தேவைத் தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தில் கைது…

Recent Posts