இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில் நிலங்களின் ஆவணங்கள் இணையதளத்தில் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக 3,43,647 ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டு அறநிலையத்துறை இணையதளத்தில் நாளை…
Category: slider
காரைக்குடி தொழில் வணிகக் கழகம், காரைக்குடி எரிவாயு தகன மேடை அறக்கட்டளை, கத்தார் நகரத்தார் சங்கம் இணைந்து கரோனா நிவாரணம்..
காரைக்குடி தொழில் வணிகக் கழகம், காரைக்குடி எரிவாயு தகன மேடை அறக்கட்டளை, கத்தார் நகரத்தார் சங்கம் இணைந்து காரைக்குடியில் 250 பேருக்கு கரானா நிவாரணம் வழங்கினர்.காரைக்குடி நாடக…
தமிழ்நாட்டில் ஜூன் 14- ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு..
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற ஜூன் 14-ந்தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் கரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு வருகிற 7-ந்தேதி அதிகாலை…
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து : தமிழ்நாடு அரசு அறிவிப்பு..
கரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது உச்சத்தில் இருப்பதால் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு அmறிவித்துள்ளது.ஒன்றிய அரசு சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்…
2024 லில் பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்பட்டால் நான் வேலை செய்ய ரெடி: பிரசாந்த் கிஷோர்
வரும் 2024 லில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டால் காங்கிரஸ்’ கட்சிக்காக காக வேலை செய்யத் தயார் என ஐ -பேக் நிறுவனத் தலைவர் பிரசாந்த்…
தியானன்மென் சதுக்க ஜனநாயக படுகொலை யின் 32-வது நினைவு நாள் இன்று..
989-ஆம் ஆண்டு சீனா அரசு தியானன்மென் சதுக்கத்தில் போராடிய மாணவர்கள் மற்றும் ஊழியர்களை கொன்று குவித்து ஜனநாயக படுகொலை செய்த நாள் இன்று.. 32-வது நினைவு தினமான…
கலைஞர் பிறந்த தினம்: நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை..
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த தினம் இன்று எளிமையாக கொண்டாடப்படுகிறது.இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள கலைஞரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.அவருடன் தி.மு.க.…
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து : மத்திய அரசு அறிவிப்பு..!
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி தலைமையில் நடந்த…
பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தில் உடனடியாக இணைவீர்..
ஜீன் 1ம் தேதியன்று புதிய பாலிசி ஆண்டு தொடங்குவதால் இதுவரை இந்த திட்டத்தில் இணையாதவர்கள் அவரவர் வங்கி கிளைக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கொடுத்து காப்பீட்டுதிட்டத்தில் இணையவும்…
கோவையில் கரோனா வார்டுக்குள் சென்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஊட்டிய முதல்வர் ஸ்டாலின் ..
நாட்டிலேயே முதன் முதலாக ஒரு முதலமைச்சர், தன் சக அமைச்சருடன் பி.பி.ஈ.கிட் உடை அணிந்து, கரோனா நோய் சிகிச்சை நடைபெறும் மருத்துவமனையில் கள ஆய்வு செய்தார்.மருத்துவர்கள் வேண்டாம்…
